sathosa
இலங்கைசெய்திகள்

விலைகளை குறைத்தது சதொச

Share
இன்று முதல்  10 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி விலை குறைப்பு செய்யப்பட்ட பொருட்களின் விவரம்

ஒரு கிலோகிராம் உள்ளுர் சம்பா அரிசியின் விலை 11 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 199 ரூபாய்

ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் விலை, 7 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 210 ரூபாய்

ஒரு கிலோகிராம் கடலைப் பருப்பின் விலை, 7 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளதுடன்,  புதிய விலை 298 ரூபாய்

ஒரு கிலோகிராம் உள்ளுர் உருளைக்கிழங்கின் விலை, 10 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளதுடன்,  புதிய விலை 270 ரூபாய்,

ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தின் விலை, 10 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 119 ரூபாய்

தகரப் பேணியில் அடைக்கப்பட்ட 425 கிராம் மீனின் விலை, 10 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 520 ரூபாய்

ஒரு கிலோகிராம் கடலையின் விலை, 15 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 555 ரூபாய்

ஒரு கிலோகிராம் நெத்தலியின் விலை 25 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 1100 ரூபாய்

ஒரு கிலோகிராம் வெள்ளைப்பூண்டின் விலை 25 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை450 ரூபாய்

ஒரு கிலோகிராம் செத்தல் மிளகாயின் விலை 120 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 1380 ரூபாய்

 

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 161
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விபத்துகளால் 713 பேர் பலி: வாகன ஓட்டுநர்களுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

தற்போது நிலவி வரும் பண்டிகைக் காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்துவதையும், கவனக்குறைவாகச் செயல்படுவதையும் தவிர்க்குமாறு இலங்கை...

world 160
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நிகழ்ந்த விபத்துக்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள்: பொலிஸாரின் அதிரடி சோதனைகள்!

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில மணிநேரங்களில் இடம்பெற்ற விபத்துக்கள் மற்றும் பொலிஸ் சோதனைகளில் பலர்...

world 159
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பட்டாசு வெடிக்கும் போது அவதானம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்!

சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது எதிர்பாராத விதமாக இடம்பெறும் பட்டாசு விபத்துகளைத் தடுப்பது குறித்து சுகாதார...

world 158
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கல்கிசையில் மோதல்: இலங்கை பெண்ணைத் தாக்கிய உக்ரைன் பெண் விளக்கமறியலில்!

கல்கிசையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு முன்பாக கடந்த 12ஆம் திகதி இரவு இடம்பெற்ற மோதல் சம்பவம்...