sathosa
இலங்கைசெய்திகள்

விலைகளை குறைத்தது சதொச

Share
இன்று முதல்  10 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி விலை குறைப்பு செய்யப்பட்ட பொருட்களின் விவரம்

ஒரு கிலோகிராம் உள்ளுர் சம்பா அரிசியின் விலை 11 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 199 ரூபாய்

ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் விலை, 7 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 210 ரூபாய்

ஒரு கிலோகிராம் கடலைப் பருப்பின் விலை, 7 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளதுடன்,  புதிய விலை 298 ரூபாய்

ஒரு கிலோகிராம் உள்ளுர் உருளைக்கிழங்கின் விலை, 10 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளதுடன்,  புதிய விலை 270 ரூபாய்,

ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தின் விலை, 10 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 119 ரூபாய்

தகரப் பேணியில் அடைக்கப்பட்ட 425 கிராம் மீனின் விலை, 10 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 520 ரூபாய்

ஒரு கிலோகிராம் கடலையின் விலை, 15 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 555 ரூபாய்

ஒரு கிலோகிராம் நெத்தலியின் விலை 25 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 1100 ரூபாய்

ஒரு கிலோகிராம் வெள்ளைப்பூண்டின் விலை 25 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை450 ரூபாய்

ஒரு கிலோகிராம் செத்தல் மிளகாயின் விலை 120 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 1380 ரூபாய்

 

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
istockphoto 464705134 612x612 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வீதிகளில் ரேஸ் செல்லும் இளைஞர்களுக்கு எச்சரிக்கை: மோட்டார் சைக்கிள்களை அரசுடைமையாக்க பொலிஸ் மா அதிபர் உத்தரவு!

பிரதான வீதிகளில் பாதுகாப்பற்ற முறையில் மோட்டார் சைக்கிள்களை செலுத்தும் அனைத்து நபர்களையும் உடனடியாகக் கைது செய்யுமாறு...

rfv 1 10d
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தேர்தலை நடத்தாமல் இருப்பதை ஏற்க முடியாது: யாழில் தமிழ் கட்சிகள் கூடிப் பேச்சு!

மாகாண சபைத் தேர்தல் முறைமை மறுசீரமைக்கப்பட வேண்டும் என்பதற்காக தேர்தலையே நடத்தாமல் இருப்பது எந்த காலத்திலும்...

download 2026 01 20T171116.980
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அபிவிருத்தியில் பாகுபாடு: மன்னார் பிரதேச சபையிலிருந்து 6 உறுப்பினர்கள் வெளிநடப்பு!

மன்னார் பிரதேச சபையின் 8 ஆவது அமர்வு நேற்றுமுன்தினம் (19) இடம் பெற்ற போது இலங்கைத்...

26 696e81aa1ff67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திருகோணமலை சிலை விவகாரம்: சிறையிலுள்ள சக பிக்குகளை கஸ்ஸப தேரர் அச்சுறுத்துவதாகத் தகவல்!

திருகோணமலை கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமாகப் புத்தர் சிலையை நிறுவிய விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப...