கடவுச்சீட்டு வழங்குதல் வரையறுக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களம் இது தொடர்பிலான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. கடவுச்சீட்டுக்களுக்காக பயன்படுத்தப்படும் பாஸ் புத்தகங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் இதனால்...
ராஜபக்சர்கள் புதிய அணியாக ஆட்சி பீடம் ஏறுவோம்! சபதம் “அரசியல் ரீதியில் நாங்கள் எடுத்த தீர்மானம் சிறந்தது என்பதை மக்கள் விளங்கிக் கொண்டுள்ளார்கள். வெகுவிரைவில் புதிய அணியாக ஆட்சி பொறுப்பேற்போம். ஆகவே, தேர்தலை விரைவாக நடத்துமாறு...
ஒன்லைன் வீசா வழங்கும் வகையில் விமான நிலையத்தில் உருவாக்கப்பட உள்ள புதிய முறையினால் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களான சம்பிக்க ரணவக்க, ரவுப் ஹக்கீம் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர்...
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு(Ranil Wickremesinghe) ஆதரவு வழங்கியதன் ஊடாக பிளவடைந்தது என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச(Namal Rajapaksa) தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு, மக்கள் விடுதலை...
திரையுலகில் மூத்த நடிகர்களில் ஒருவர் விஜயகுமார். இவருடைய மகள் வனிதா விஜயகுமாரின் மூத்த மகன் தான் விஜய் ஸ்ரீ ஹரி. இவர் தனது தாத்தாவின் கண்காணிப்பில் வளர்ந்தார். வெளிநாட்டிற்கு சென்று அன்று சினிமா சம்மந்தமான படிப்பை...
குடும்பங்கள் கொண்டாடும் கதைக்களமாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது சிறகடிக்க ஆசை சீரியல். இப்போது கதைக்களத்தில் அண்ணாமலை-விஜயா இருவரையும் பேச வைக்க வேண்டும் என் முத்து பாட்டியை வீட்டிற்கு அழைத்து வருகிறார். பின் பாட்டி குடும்பத்துடன்...
இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் தனுஷின் ராயன் திரைப்படம் வெளியாகி இருக்கிறது. தனுஷே இயக்கி, நடித்த அவரது 50வது படமாக உருவாகியுள்ள ராயன் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதில்...
மேடி மேடி ஓ ஓ மேடி என பெண் ரசிகைகளை ஒரு காலத்தில் புலம்ப விட்டவர் நடிகர் மாதவன். அலைபாயுதே தான் அவரது முதல் படம், அந்த படம் அவருக்கு எந்த அளவிற்கு பிரபலத்தை கொடுத்தது...
தமிழக வெற்றி கழகம் சார்பில் தளபதி விலையில்லா வீடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு வீடு கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம் சார்பில் தளபதி வீடு வழங்கும் திட்டத்தின் கீழ்...
சுமார் 100 வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதிப் பத்திரங்களைப் பெறுவதற்கு இலங்கைக்கு விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை சுற்றுலா மற்றும் காணி அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபத்திரன (Somaratna Vidhanabhadrana) தெரிவித்துள்ளார். விகிதங்கள் மற்றும்...
முல்லைத்தீவு (Mullaitivu) – குருந்தூர்மலை விவகாரம் தொடர்பான வழக்கு மீண்டும் தவணையிடப்பட்டுள்ளது. B1053/2022 என்ற இலக்கமுடைய குறித்த வழக்கு நேற்றையதினம் (25) முல்லைத்தீவு நீதிமன்றில் இடம்பெற்றுள்ளது. இதன்போது, வழக்கில் சம்பந்தப்பட்ட முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர்...
இலங்கை ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை திருத்தம் செய்ய வேண்டும் என எதிரணியின் சுயாதீன உறுப்பினர் டலஸ் அழகப்பெரும(Dullas Alahapperuma) தெரிவித்துள்ளார். இதற்கமைய அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் வேட்பாளரின் கட்டுப்பணத்தை 25 லட்சமாகவும், சுயாதீன வேட்பாளரின் கட்டுப்பணத்தை...