இரத்தினபுரிக்கு வடகிழக்கே சுமார் 40 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது சிவனொளிபாதமலை. இங்கு சிவபெருமானின் 0.55 மீற்றர் (1.8 அடி) நீளமான பாதம் பதிந்துள்ளதாகக் கருதி இந்து மக்கள்...
தொன்மங்களை சுமந்த நிலம். கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் பொன்னாவெளி கிராம அலுவலர் பிரிவின்கீழ் அமைந்திருக்கிறது ஈழவூர் என்னும் பழம் பெரும் கிராமம். பெயருக்கு என்றால் போல் ஆதி இரும்புக்கால எச்சங்களைத் தன்னகத்தே...
ஐரோப்பியர்களின் வருகைக்கு முன்னர், இலங்கை மூன்று ராஜ்யங்களாக பிரிக்கப்பட்டு ஆளப்பட்டு வந்தது. அவை, கண்டி, கோட்டை, யாழ்ப்பாணம் (Jaffna, Kandy, Kotte) ஆகியவை ஆகும். ஐரோப்பியர்களின் வருகைக்கு முன்னர் இலங்கை, தமிழ் அரசர்களாலும், சிங்கள அரசர்களாலும்...
பாகிஸ்தான் பிரதமரின் ரஷ்யா பயணம் உக்ரைன் மீது ரஷ்யா தற்பொழுது போரை நடத்தி வருகிறது. இத்தகைய ஒரு பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியிலும் கூட பாகிஸ்தானின் பிரதமர் ரஷ்யாவிற்கு சென்றுள்ளார் என்ற செய்தி தற்போது சமூக வலைதளங்களில்...
இன்று ஒவ்வொரு நாடுகளும், தங்கள் நலன்களை, அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள நேரடியாகவும், மறைமுகமாகவும் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் இரண்டாம் உலகப்போரிற்கு பின்னரான பாரதூரமான மோதல் செயற்பாடாக உக்ரைன் –...
அடர்ந்த காடு மத்தியில் வீற்றிருக்கும் மீசாலை சோலை அம்மன்
ஆதிகால கோவில்கள் பல இலங்கையிலும் காணப்படுகின்றன. அவற்றுள் மிக முக்கியமான ஒரு கோவிலாக கிளிநொச்சி மண்ணித்தலை சிவன் ஆலயம் காணப்படுகின்றது. மண்ணித்தலை சிவன் கோவிலானது கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மிகவும்...
இலங்கையினுடைய வரலாற்று பின்னணியில் தமிழர்களின் பழமை வாய்ந்த நாகரிகம் கலாசார பண்புகள் என்பன மிக முக்கியமான தாக்கம் வகிக்கக்கூடியவையாக இருக்கின்றன. இலங்கையின் பிரதான இனக்குழுக்களில் ஒன்றாக தமிழர்கள் இருப்பதன் காரணமாக அவர்களது கலை, வழிபட்டு முறைமைகள்,...
திருகோணமலை மாவட்டத்தில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள கி.பி.13 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சேர்ந்த கல்வெட்டு இலங்கைத் தமிழர் வரலாறு பற்றி இதுவரை அறியப்படாதிருந்த புதிய பல வரலாற்று உண்மைகள் கூறுகின்றது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேராசிரியர் ப.புஸ்பரட்ணம்...
அமெரிக்காவில் 23 ஆயிரம் ஆண்டு பழமையான மனிதனின் கால்தடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வடக்கு பகுதியில் உள்ள நியூ மெக்சிகோ மாகாணத்திலேயே இந்த கால்தடம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இவ் அகழ்வுப் பணிகளை தொல்பொருள் ஆராய்ச்சி ஆய்வாளர்கள் முன்னெடுத்திருந்தனர். இந்த...
We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.