2021ஆம் ஆண்டு அரசாங்கத்தினால் மனித பாவனைக்கு பொருத்தமற்ற டின் மீன் விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு ஒன்று அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விடயத்தை நுகர்வோர் விவகார அதிகார சபையின் (CAA) முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் துஷான் குணவர்தன...
இன்று முதல் 10 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி விலை குறைப்பு செய்யப்பட்ட பொருட்களின் விவரம் ஒரு கிலோகிராம் உள்ளுர் சம்பா அரிசியின் விலை 11 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளதுடன்,...
இன்று (09) முதல் 7 வகையான அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க லங்கா சதொச நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. குறைக்கப்பட்ட பொருட்களின் புதிய விலைகள் பின்வருமாறு. காய்ந்த மிளகாய் ஒரு கிலோ 1,500 ரூபா கோதுமை...
பாடசாலை மாணவர்களுக்கான அப்பியாசக் கொப்பிகளை 30 வீத சலுகையில் வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி, பாடசாலை மாணவர்கள் அரசாங்க அச்சக சட்டப்படுத்தப்பட்ட கூட்டுத்தாபனத்தினால் அச்சிடப்பட்ட அப்பியாசக் கொப்பிகளை சதொச விற்பனை நிலையங்களின் ஊடாக கொள்வனவு...
லங்கா சதொச 6 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளது. இதன்படி, பின்வரும் பொருட்களின் விலை குறைப்பு இன்று (16) முதல் அமுலுக்கு வருகிறது. ஒரு கிலோ உருளைக்கிழங்கு 20 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை...
04 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை வியாழக்கிழமை (09) முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக லங்கா சதொச அறிவித்தது. அனைத்து சதொச விற்பனை நிலையங்களிலும் இந்த விலை குறைப்பு நேற்று முதல் அமுலுக்கு வருகிறது...
பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில், 4 அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது. இந்த விலை குறைப்பு நாளை (02) முதல் அமுலுக்கு வருகிறது. அதன்படி, விலை குறிக்கப்பட்ட பொருட்களின் புதிய...
நத்தார் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் லங்கா சதொச நிறுவனம் ஏழு உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளது. அதனடிப்படையில், • பெரிய வெங்காயம் – ஒரு கிலோவுக்கு 5.00 ரூபா குறைக்கப்பட்டது...
மேலும் 5 அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க லங்கா சதொச நடவடிக்கை எடுத்துள்ளது. பெரிய வெங்காயம், சிகப்பு பருப்பு, டின்மீன் (உள்நாட்டு), மிளகாய் மற்றும் நெத்தலி போன்றவற்றின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச...
பருப்பு, கோதுமை மா உள்ளிட்ட ஐந்து அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை இன்று (14) முதல் அமுலாகும் வகையில் குறைத்துள்ளதாக லங்கா சதொச நிறுவனம் அறிவித்துள்ளது. நாடுமுழுவதிலும் உள்ள அனைத்து சதொச விற்பனை நிலையங்களிலும் குறித்த...
லங்கா சதொச இன்று (14) முதல் அமுலுக்கு வரும் வகையில் சில அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைத்துள்ளன. பருப்பு 4 ரூபாவினாலும், கோதுமை மா 15 ரூபாவினாலும் வெள்ளைப்பூடு 35 ரூபாவினாலும் பெரிய வெங்காயம் 9...
எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு லங்கா சதொச மேலும் சில அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது. அதன்படி, 1 கிலோ கீரி சம்பாவின் புதிய விலை ரூ.215 (குறைப்பு ரூ.10), 1 கிலோ பெரிய வெங்காயத்தின்...
நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் நாளை (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் நான்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளதாக லங்கா சதொச தெரிவித்துள்ளது. அதற்கமைய ஒரு கிலோகிராம், நெத்தலி கருவாட்டின் விலை...
லங்கா சதொச நிறுவனம் நாளை முதல் மேலும் 4 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, ஒரு கிலோ கிராம் வௌ்ளை சீனியின் விலை 9 ரூபாவினால் குறைக்கப்பட்டு 229 ரூபாவிற்கு விற்பனை...
இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் லங்கா சதொச 3 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது. இதன்படி, சிவப்பு பருப்பு, டின் மீன் மற்றும் சிவப்பு பச்சை அரிசி ஆகியவற்றின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது....
நாடு முழுவதும் உள்ள 300 சதொச விற்பனை நிலையங்களுக்கு மதுபான விற்பனை அனுமதிப்பத்திரங்களை விநியோகிக்க, கலால் திணைக்களம் தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளது. இந்நிலையில் அனைத்து சதொச நிறுவனங்களுக்கும் உடனடியாக மதுபான உரிமங்களைப் பெறுவதற்கான திட்டங்கள் ஏற்கனவே...
சதொச விற்பனையகங்கள் ஊடாக விற்பனை செய்யப்படும் 6 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அதன் தலைவர் பசந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார். இதற்கமைய, உருளைக்கிழங்கு, வெள்ளை சீனி, இறக்குமதி செய்யப்படும் வெள்ளை அரிசி,...
லங்கா சதொச நிறுவனம் 5 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது. இந்த விலை குறைப்பானது எதிர்வரும் 30 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என லங்கா சதொச நிறுவனம் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது....
அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்துள்ளதாக சதொசவின் தலைவர் பசந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். இதன்படி, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வெங்காயம், இறக்குமதி செய்யப்படும் சம்பா அரிசி, நாட்டரிசி, பருப்பு, கடலை, வெள்ளை அரிசி, வெள்ளை சீனி,...
தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சதொச விற்பனை நிலையத்தில் விசேட நிவாரணப் பொதி பொதி வழங்கப்படவுள்ளது. இந்து வகையன்ன பொருட்களை உள்ளடக்கியுள்ள குறித்த நிவாரணப் பொதி குறைந்த விலையில் மக்களுக்கு வழங்கப்படவுள்ளது. 5 கிலோ நாட்டரிசி,...