மருத்துவர்கள் உட்பட 23 பேருக்கு கொவிட்!!
செய்திகள்இலங்கை

கொரோனா – முல்லையில் இன்று மூவர் சாவு!!

Share

கொரோனா – முல்லையில் இன்று மூவர் சாவு!!

முல்லைத்தீவில் இன்று (25) மூன்று பேர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளனர். நேற்றும் ஒருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்று (24) 54 கொரோனாத் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் கொரோனாத் தொற்றுக்கு இலக்கானவர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ச்சியாக பதிவாகிவரும் நிலையில் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது.

இதனை விட முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் கொரோனாத் தொற்றுக்கு இலக்கானவர்கள் சிலர் ஆபத்தான நிலையில் காணப்படுகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
gold 2
வணிகம்இலங்கைஉலகம்

இன்றைய தினத்திலும் தங்கத்தின் விலையில் சரிவு!

தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது இன்றும் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியினை பதிவு செய்துள்ளது. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள...

1500x900 175299 dead body
இலங்கை

நீர்கொழும்பு சிறையில் மீண்டும் வெடித்த மோதல் – இந்திய பிரஜை ஒருவர் மரணம்.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த 05 மற்றும் 06 ஆம் திகதிகளில் ஏற்பட்ட மோதல்களுக்குப் பின்னர் அங்கு...

veppam
இலங்கை

கிழக்கினை தாக்கவுள்ள வெப்ப அலை – பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

நாளைய தினம் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில பகுதிகளில் மனித உடலால் உணரப்படும்...

mini 1
இலங்கை

முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு.

இன்றைய தினம் காலை (08.07. 2026) ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் இலஞ்ச ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட...