norochchola power
செய்திகள்இலங்கை

நிலக்கரி ஏற்றி இறக்கும் இயந்திரம் கரையொதுங்கியது!

Share

புத்தளம், நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் நிலக்கரியை ஏற்றி இறக்கும் பாரிய இயந்திரமொன்று கரையொதுங்கியுள்ளது.

நேற்றயதினம் இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கடலில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த, சுமார் 120 அடி நீளம் கொண்ட குறித்த இயந்திரம் கடுங்காற்று காரணமாக இலந்தையடி பகுதியில் கரையொதுங்கியுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து கப்பல் மூலம் கொண்டுவரப்படும் நிலக்கரியை நடுக்கடலுக்கு ஏற்றிச் சென்று இறக்குவதற்கே குறித்த இயந்திரம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
லக்ஷ்மன் யாப்பா
இலங்கை

முன்னாள் அமைச்சர் மீது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல்!

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக, வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தை...

nilam 1
இலங்கை

காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழில் இன்று போராட்டம்.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் படைத்துறைக்கு 25 ஏக்கர் வரையான காணி சுவீகரிப்பதற்கு எதிராக தற்போது...

crime 09
இலங்கை

பெண் மருத்துவரின் கொலைக்கு காரணம் என்ன? – நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குற்றவாளிகள்.

தெல்தெனியவில் சடலமாக மீட்கப்பட்ட, பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு...

col.uni
இலங்கை

மூடப்படுகிறதா கொழும்பு பல்கலைக்கழகம்?

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த,...