271132332 2167496003431834 5254795060165036329 n
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நயினாதீவு – குறிகாட்டுவான் படகுச்சேவையின் புதிய நேரஅட்டவணை

Share

நயினாதீவு – குறிகாட்டுவான் படகுச்சேவை மக்கள் நலனை கருத்தில் கொண்டு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அதிகரிக்கப்பட்ட படகுச்சேவையின் புதிய நேரஅட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

நயினாதீவு குறிகாட்டுவானுக்கான படகுச்சேவை 03.01.2022ம் திகதி, இன்று திங்கட்கிழமை முதல் அரச ஊழியர்கள், பயணிகள் நலன்கருதி புதிய நேர அட்டவணை நயினாதீவு தனியார் படகு உரிமையாளர் சங்கத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

புதிய நேர அட்டவணை வருமாறு :

நயினாதீவிலிருந்து – குறிகாட்டுவானிலிருந்து

மு.ப. 06.30 மு.ப. 07.00
மு.ப. 07.00 மு.ப. 07.30
மு.ப. 07.30 மு.ப. 08.00
மு.ப. 08.00 மு.ப. 08.30
மு.ப. 08.30 மு.ப. 09.00
மு.ப. 09.00 மு.ப. 09.30
மு.ப. 09.30 மு.ப. 10.00
மு.ப. 10.00 மு.ப. 10.30
மு.ப. 10.30 மு.ப. 11.00
மு.ப. 11.00 மு.ப. 11.30
மு.ப. 11.30 பி.ப. 12.00
பி.ப. 12.00 பி.ப. 12.30
பி.ப. 12.30 பி.ப. 01.00
பி.ப. 01.00 பி.ப. 01.30
பி.ப. 01.30 பி.ப. 02.00
பி.ப. 02.00 பி.ப. 02.30
பி.ப. 02.30 பி.ப. 03.00
பி.ப. 03.00 பி.ப. 03.30
பி.ப. 03.30 மாலை 04.00
மாலை 04.00 மாலை 04.30
மாலை 04.30 மாலை 05.00
மாலை 05.00 மாலை 06.00

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
லக்ஷ்மன் யாப்பா
இலங்கை

முன்னாள் அமைச்சர் மீது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல்!

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக, வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தை...

nilam 1
இலங்கை

காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழில் இன்று போராட்டம்.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் படைத்துறைக்கு 25 ஏக்கர் வரையான காணி சுவீகரிப்பதற்கு எதிராக தற்போது...

crime 09
இலங்கை

பெண் மருத்துவரின் கொலைக்கு காரணம் என்ன? – நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குற்றவாளிகள்.

தெல்தெனியவில் சடலமாக மீட்கப்பட்ட, பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு...

col.uni
இலங்கை

மூடப்படுகிறதா கொழும்பு பல்கலைக்கழகம்?

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த,...