subash
செய்திகள்அரசியல்இலங்கைபிராந்தியம்

சுபாஷ் குழுவை மொய்த்த இராணுவம்! – தடைகளைத் தாண்டி சாட்டி கடற்கரையில் நினைவஞ்சலி!

Share

தமிழ் மக்களால் இன்று மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில். யாழ் – சாட்டி கடற்கரையில் அஞ்சலி செலுத்துவதற்காக சென்ற மக்கள் இராணுவத்தினரால் அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.

இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரின் அச்சுறுத்தல்களையும் தாண்டி அங்கு சென்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகர் சுகாஷ் ,ஞானேஸ் மற்றும் செயற்பாட்டாளர்கள் தலைமையிலான குழுவினர் குறித்த பகுதியில் விளக்கேற்றி அஞ்சலிசெலுத்தினர்.

அத்துடன்,  உயிர் நீத்த மக்களுக்காக வீர வணக்கத்தையும் செலுத்தினர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
11
இந்தியாசெய்திகள்

வேண்டுமென்றே தாமதமாக சென்ற விஜய்.. வெளியான பரபரப்பு தகவல்கள்

கரூரில் நடந்த தவெக கட்சியின் பேரணிக்கு முன்னர் நாமக்கல்லில் நடந்த விஜய்யின் கூட்டத்தில் அசாதாரண சூழல்...

12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் முதன்முறையாக மிகவும் அபாயகரமான செயற்கை போதைப்பொருள்

இலங்கையில் முதன்முறையாக, மிகவும் அபாயகரமான செயற்கை தூண்டுதல் போதைப்பொருளான ‘மெஃபெட்ரோன்’ (Mephedrone) கண்டறியப்பட்டுள்ளது. கண்டுபிடிக்கப்பட்ட குறித்த...

13
இலங்கைசெய்திகள்

ஓரினச் சேர்க்கையாளர்களை இலக்கு வைக்கும் திட்டம்: நாமல் எதிர்ப்பு

ஓரினச் சேர்க்கையாளர்களை இலக்கு வைத்து சுற்றுலா மேம்படுத்தல் செயற்றிட்டமொன்றை முன்னெடுப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச...

10
இலங்கைசெய்திகள்

அநுரவை விரட்ட நாமல் கொண்டுள்ள அபார நம்பிக்கை

மக்களின் ஆணையை மீறிச் செயற்படும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவையும் அவர் தலைமையிலான அரசையும் மக்களின் ஆதரவுடன்...