இலங்கையின் கடல் வளத்தை அழித்தொழிக்கும் நடவடிக்கையில் தமிழக கடற்றொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர், என கடற்றொழில் மற்றும் நீரியல் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்(Ramalingam Chandrasekar) தெரிவித்துள்ளார். மேலும், இவ்வாறு நாசகார செயலில் ஈடுபட்டுவிட்டு செல்லும் வழியில்...
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் தற்போது, மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என இரண்டு படத்தில் நடித்துள்ளார். இதில், விடாமுயற்சி படம் வரும்...
பிரம்மாண்டத்தின் உச்சமாக விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. 8வது சீசனில் புதிய தொகுப்பாளராக விஜய் சேதுபதி களமிறங்கினார், அதோடு பிக்பாஸ் ஆட்டமும் புதியதாக இருக்கிறது. ஜனவரி மாதம் தொடங்கிவிட்டது, பிக்பாஸ் 8 சீசனும்...
விக்ரம் நடிப்பில் கடந்த 2002ம் ஆண்டு வெளியான படம் ஜெமினி இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கிரண். அப்படத்தை தொடர்ந்து அஜித்தின் வில்லன், கமல்ஹாசனின் அன்பே சிவம் போன்ற படங்களில் நடித்துள்ளார்....
குஷ்பூ இல்லை என்றால் அந்த நடிகையிடம் ப்ரொபோஸ்.. சுந்தர் சி சொன்ன நடிகை யார் பாருங்க நடிகர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் என சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வலம் வருபவர் சுந்தர் சி....
நடிகர் விஜய்யின் கடைசி படம் தளபதி 69 படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இயக்குனர் ஹெச். வினோத் இயக்கி வரும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல், நரேன் உள்ளிட்ட பலரும் நடித்து...
மறைந்த நடிகர் முரளியின் மகன் அதர்வா ஏற்கனவே தமிழில் முக்கிய ஹீரோவாக வலம் வரும் நிலையில் தற்போது அவரது தம்பி ஹீரோவாக களமிறங்கி இருக்கிறார். ஆகாஷ் முரளி மற்றும் அதிதி ஷங்கர் ஆகியோர் ஜோடியாக நடித்து...
சூரிக்கு இந்த வாய்ப்பை நான் தான் வாங்கி கொடுத்தேன்.. ஓப்பனாக கூறிய நடிகர் இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராக இருந்து, ரெட், மாயாவி போன்ற படங்களை இயக்கி இயக்குனர் அவதாரம் எடுத்தவர் சிங்கம்புலி. இவர் பல...
என்னதான் நடக்கிறது தமிழரசுவில்…..! இலங்கை தமிழரசுக்கட்சி இப்போது எல்லா வகையிலும் குழப்பத்தின் உச்சியில் நிற்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.தாமும் குழம்பி மக்களையும் குழப்பி அவர்களை நம்பித்திரிகின்ற தொண்டர்களையும் குழப்பி இறுதியில் குழப்பத்தின் உச்சியில் நிற்கிறது தமிழரசு. அந்தக்கட்சிக்கு...
இனியாவுக்கு விழுந்த அறை.. பாக்கியலட்சுமி லேட்டஸ்ட் ப்ரோமோ விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் தற்போது பரபரப்பான கட்டத்தில் இருக்கிறது. கோபிக்கு ஹார்ட் அட்டாக் வந்த பிறகு கதை மீண்டும் பாக்யா வீட்டுக்குள்ளேயே வந்திருக்கிறது....
உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி : இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள தகவல் வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை மையம் (Regional Meteorological Centre, Chennai) தெரிவித்துள்ளது....
கனடா அரசின் அதிரடி அறிவிப்பு – தமிழ் உட்பட 11 மொழிகளில் விளம்பரம் கனடாவில் (Canada) இனி புகலிடக் கோரிக்கை பெறுவது என்பது எளிதல்ல என கனேடிய அரசாங்கம் உலகளாவிய எச்சரிக்கை விளம்பரம் ஒன்றை விடுத்துள்ளது....
ராயன் ப்ரைடு ரைஸ்.. அடுத்து “இட்லி கடை”! – தனுஷின் அடுத்த படம் அறிவிப்பு தனுஷ் நடிகர் என்பதை தாண்டி தற்போது படம் இயக்குவதில் தான் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார். அவர் இயக்கிய ராயன்...
நடிகை பிரணிதாவுக்கு இரண்டாவது குழந்தை.. போட்டோவுடன் மகிழ்ச்சியான அறிவிப்பு நடிகை பிரணிதா தமிழில் சகுனி, மாஸ், ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் போன்ற படங்களில் நடித்து இருப்பவர். அவருக்கு திருமணம் ஆகி ஏற்கனவே ஒரு பெண்...
நோர்வே நாட்டில் வாழும் தமிழர்கள்: மக்கள்தொகை மற்றும் வாழ்வாதாரம் நோர்வே நாட்டில் வாழும் தமிழர்கள் பெரும்பாலானவர்கள் இலங்கையின் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளில் இருந்து சென்றவர்கள். 1980 மற்றும் 1990களில் ஏற்பட்ட இலங்கை...
பிரித்தானியாவில் 2030ஆம் ஆண்டு நீங்கள் தூக்கிலிடப்படலாம் – எலான் மஸ்க் பதிவு பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் பிரித்தானியாவில் நடந்து வரும் கலவரம் குறித்து பதிவிட்டுள்ளார். கடந்த ஒரு வார காலமாக பிரித்தானியாவில் போராட்டங்கள் நடந்து...
தமிழர் பகுதிகளை அடிப்படையாக கொண்டு அரசாங்கம் நடவடிக்கை காங்கேசன்துறை உள்ளிட்ட பல தமிழர் பகுதிகளை அடிப்படையாக கொண்டு கனேடிய முதலீட்டாளர்களுடன் இணைந்து அரச – தனியார் கூட்டு முயற்சியில் 4 கைத்தொழில் பேட்டைகளை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை...
விக்ரமபாகு கருணாரத்னவின் இறுதிச் சடங்கு: விடை பெறும் தமிழ் மக்களுக்காக ஒலித்த குரல் நவ சம சமாஜ கட்சியின் மறைந்த தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்னவின் (Wickramabahu Karunaratne) இறுதிச் சடங்கு இன்று இடம்பெறவுள்ளது. பொரளை...
இன அழிப்புக்கும் ஆக்கிரமிப்புக்கும் உள்ளாகியுள்ள ஈழத்தமிழரின் குரலாக அனந்தி சசிதரன் இலங்கை அரசு எப்போது ஐ. நா. உறுப்புரிமைக்குள் கொண்டுவரப்பட்டதோ அப்போதிருந்தே அமெரிக்க வெளியுறவுக்கொள்கை ஈழத்தமிழர் அரசியல் அபிலாசைக்கு முரணாகச் செயற்பட ஆரம்பித்துவிட்டது என அனந்தி...
படத்தை நிறுத்திவிட்டு பணத்தை திருப்பி கொடுக்க வந்த ரஜினி.. இயக்குனர் ஷங்கர் செய்த விஷயம் படத்தை நிறுத்திவிட்டு பணத்தை திருப்பி கொடுக்க வந்த ரஜினி.. இயக்குனர் ஷங்கர் செய்த விஷயம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பிரமாண்ட இயக்குனர்...