202104030104169121 Tamil News Tamil News Sri Lanka temporarily suspends COVID19 jabs due SECVPF
இலங்கைசெய்திகள்

நாட்டில் ஒரு லட்சம் பேர் தடுப்பூசி ஏற்றவில்லை!

Share

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாட்டில் பரவலாக தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை துரிதகதியில் இடம்பெற்று வருகின்றது.

இந்த நிலையில் நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்ட ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் இதுவரை கொரோனாத் தடுப்பூசி பெற்றுக் கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

கள உத்தியோகத்தர்களால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே இந்த விடயம் தெரிய வந்துள்ளது என உள்நாட்டலுல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுவரை தடுப்பூசியைப் பெறாத 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் அதிகமானோர் யாழ்ப்பாணம் மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர்.

அதன்படி யாழ்.மாவட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்டோரில் 21 ஆயிரம் பேரும் கொழும்பு மாவட்டத்தில் 3 ஆயிரத்து 900 பேரும் கண்டி மாவட்டத்தில் 7 ஆயிரம் பேரும் இதுவரை கொரோனாத் தடுப்பூசி பெறவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

அம்பாறை , புத்தளம் ஆகிய மாவட்டங்களில் 60 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் தடுப்பூசி பெற்றுக்கொண்டுள்ளனர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன .

தடுப்பூசி ஏற்றுவது தொடர்பில் பரவும் பொய்யான விடயங்களை நம்பி சிலர் தடுப்பூசியை நிராகரிக்கின்றனர் எனவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
anura kumara 1
இலங்கை

பிரதேச செயலகங்களில் இடம்பெற்றுள்ள நிதி முறைகேடுகள் – ஜனாதிபதியின் அதிரடி முடிவு!

  நுவரெலியா மாவட்டத்தின் பிரதேச செயலகங்களில் இடம்பெற்றுள்ள நிதி முறைகேடுகள் குறித்து கண்டறிவதற்காக ஜனாதிபதி அநுர...

arested 3
இலங்கை

ACMC கடசியின் உப தவிசாளர் உட்பட ஐவர் போதைப்பொருளுடன் கைது.

ஹெரோயின் போதைப்பொருளுடன் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் உப தவிசாளர் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர்...

death body 2
இலங்கை

கடற்கரைப் பகுதியில் மீட்கப்பட்ட சடலம்!

காலி முகத்திடலுக்கு அருகில் உள்ள கடற்கரைப் பகுதியில் இருந்து நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவரின்...

கெமுனு விஜேரத்ன
இலங்கை

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்த கெமுனு விஜேரத்ன !

தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் சமூக வலைத்தளங்கள்...