IMG 20220623 WA0080
இலங்கைசெய்திகள்

காரைநகரில் காணி அளவீடு இடைநிறுத்தம்

Share

யாழ் காரைநகரில் பொதுமக்கள் சிலரினதும்,பொது அமைப்புகளின் எதிர்ப்பால் காணி சுவீகரிப்பிற்கான அளவீடு இடைநிறுத்தப்பட்டது.

இன்று காலை 9 மணியளவில் காரைநகர் தெற்கு j/44 கிராம அலுவலர் பிரிவில் உள்ள மடத்துவெளியில் அமைந்துள்ள கடற்படை தளம் விஸ்தரிப்புக்காக காணியினை அளவீடு செய்வதற்கு நில அளவைத் திணைக்களத்தினர் வருகை தந்தனர்.

இந்நிலையில் பொதுமக்கள் சிலரின் எதிர்ப்பால் அது இடைநிறுத்தப்பட்டது. எதிர்ப்பு தெரிவித்தவர்களின் எழுத்துமூலமான ஆவணத்தினை பெற்றுக்கொண்டு் அளவீடு செய்யாது திணைக்களத்தினர் திரும்பிச் சென்றனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
05 18
செய்திகள்உலகம்

வெறும் $35,000-ல் ஒரு போர்!: அமெரிக்காவையே திணறடிக்கும் மலிவு விலை ட்ரோன்கள் – போர்க்களத்தில் ஒரு புதிய புரட்சி!

நவீன போர்க்களம் தற்போது ஒரு மிகப்பெரிய மாற்றத்தைச் சந்தித்து வருகிறது. ஒரு காலத்தில் பல கோடி...

06 16
செய்திகள்உலகம்

நமது கரையை வந்தடைந்த போர்!: இந்தியப் பெருங்கடல் ஒரு ‘பொருளாதார நெடுஞ்சாலை’ – நாமல் ராஜபக்ச எச்சரிக்கை!

இந்தியாவின் புதுடெல்லியில் நடைபெற்ற ‘WION World PULSE’ மாநாட்டில் உரையாற்றிய இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்...

04 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிசக்தி நெருக்கடியை சமாளிக்க விசேட பொறிமுறை: ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாட்டு மக்களுக்கு உரை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிபொருள் விநியோகத் தடைகளை எதிர்கொள்ள இலங்கை...

03 18
செய்திகள்உலகம்

‘சேவ் அமெரிக்கா’ சட்டமூலம்: ஆதரவளிக்காத செனட்டர்களுக்கு டொனால்டு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை!

அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் தீர்மானமிக்க சட்டமூலமாக அமையவுள்ள ‘சேவ் அமெரிக்கா’ (Save America Act) சட்டமூலத்திற்கு...