Tissa Vitharana
செய்திகள்அரசியல்இலங்கை

உள்ளே இருந்தபடி போராடுவோம்! – திஸ்ஸ வித்தாரண

Share

“அரசிலிருந்து எமது கட்சி வெளியேறாது. உள்ளே இருந்தபடி போராடுவோம்” – என்று லங்கா சமசமாஜக் கட்சியின் பொதுச்செயலாளர் திஸ்ஸ வித்தாரண தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசுமீது பங்காளிக்கட்சியான லங்கா சமசமாஜக் கட்சி கடும் அதிருப்தியில் இருப்பதாக அக்கட்சி அரச கூட்டணியில் இருந்து விரைவில் வெளியேறும் என தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்நிலையிலேயே மேற்படி தகவல்களை அக் கட்சியின் பொதுச்செயலாளர் திஸ்ஸ வித்தாரண நிராகரித்துள்ளார்.

” அரசுக்குள் சிற்சில பிரச்சினைகள் உள்ளன. அவற்றை தீர்ப்பதற்கு முற்படுகின்றோம். உள்ளே இருந்தபடி தீர்வை காண்போம். வெளியேறும் எண்ணம் இல்லை. அதற்கான தேவையும் எழவில்லை.” – என்றும் திஸ்ஸ வித்தாரண குறிப்பிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Shooting 2
இலங்கை

காவல்துறை உத்தியோகத்தரின் மீது துப்பாக்கி பிரயோகம்.

பெலியத்த, வலவல பகுதியில், திக்வெல்ல காவல் நிலையத்தில் கடமைற்றும் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டின் மீது...

dead body 1
இலங்கை

நீரில் மூழ்கிய சிறுவன் சடலமாக மீட்பு.

நேற்று மாலை, கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிகல்ல – உடோவிட்ட பகுதியில், நான்கு சிறுவர்கள் இணைந்து...

low r 2
இலங்கை

க.பொ.த உயர்தரப் பரீட்சை பிற்போட படுமா? – நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு.

இவ்வருடம் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு முதலாம் மற்றும் இரண்டாம் தடவைகளாகத் தோற்றவுள்ள மாணவர் குழுவொன்றினால் தாக்கல்...

Gotabaya Rajapaksa 2
இலங்கை

சற்றுமுன்னர் நீதிமன்றில் முன்னிலையானார் கோட்டாபய ராஜபக்ச.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ...