Death 1
செய்திகள்இலங்கை

காட்போட் சவப்பெட்டி- வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி!!

Share

நாட்டில் கொரோனாத் தொற்றால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்த நிலையில் கல்கிசை பிரதேசத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட காட்போட் சவப் பெட்டிக்கு வெளிநாடுகளிலிருந்து அழைப்புகள் வந்துள்ளன.

கல்கிசை பகுதியின் ,மாநகர சபை உறுப்பினர் பிரியந்த சகபந்து வியட்நாமிலிருந்து பிரேதப் பெட்டிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தாய்லாந்திலிருந்து 1000 காட்போட் பிரேதப் பெட்டிகளுக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது. அவை வரும் திங்கட்கிழமை அந்நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளன.

மேலும் கொரோனா சடலங்களுக்காக வடிவமைக்கப்பட்ட குறித்த காட்போட் பிரேதப் பெட்டிகளுக்கு இலங்கையில் தற்போது பெரும் கேள்வி நிலவுகின்ற நிலையில் பெட்டி ஒன்றின் விலை சுமார் 2 ஆயிரம் ரூபாவில் இருந்து விற்பனை செய்யப்படுகின்றது.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
லக்ஷ்மன் யாப்பா
இலங்கை

முன்னாள் அமைச்சர் மீது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல்!

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக, வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தை...

nilam 1
இலங்கை

காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழில் இன்று போராட்டம்.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் படைத்துறைக்கு 25 ஏக்கர் வரையான காணி சுவீகரிப்பதற்கு எதிராக தற்போது...

crime 09
இலங்கை

பெண் மருத்துவரின் கொலைக்கு காரணம் என்ன? – நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குற்றவாளிகள்.

தெல்தெனியவில் சடலமாக மீட்கப்பட்ட, பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு...

col.uni
இலங்கை

மூடப்படுகிறதா கொழும்பு பல்கலைக்கழகம்?

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த,...