GD
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தடுப்பூசிகளுக்கு கட்டுப்படாத A30 கொரோனா பிறழ்வு

Share

பைஸர் மற்றும் அஸ்ராஜெனரா ஆகிய அனைத்து தடுப்பூசிகளுக்கு கட்டுப்படாத அதனை தகர்க்கக் கூடிய புதிய வகை A30 கொரோனா வைரஸ் பிறள்வு சில நாடுகளில் இனங்காணப்பட்டுள்ளது.

இந்தப் பிறவு வைர1் இலங்கையில் நுழையாதிருப்பது தொடர்பில் தீவிர அவதானம் செலுத்தி வருவதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்

உலகம் முழுவதும் இந்த வைரஸ் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.

இந்த வைரஸ் அஸ்ராஜெனரா மற்றும் பைஸர் போன்ற முன்னிலை தடுப்பூசிகளுக்கும் கட்டுப்படாது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மாறுபாடு பரவினால் பெரும் சிக்கலை சந்திக்க நேரிடும் எனவும் இன்னும் 4 வாரங்களில் இதன் மோசமான விளைவுகள் தென்படும் கூறப்படுகிறது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்கான என்பவை விசேட அவதானம் செலுத்தியுள்ளன. அந்த நாடுகளில் குளிர் காலநிலையில் இந்த பிறள்வு பரவுமாயின் பெரும் நெருக்கடிகளை அந்த நாடுகள் சந்திக்க நேரிடும்.

எவ்வாறிருப்பினும் இது தொடர்பில் நாமும் இலங்கையில் அவதானத்துடன் செயற்படுவோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

#SruLankaNews

#World

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
ஜெயலத் பண்டார திஸாநாயக்க
இலங்கை

ஜெயலத் பண்டார திஸாநாயக்கவுக்கு பயணத்தடை.

நிதி மோசடி ஒன்றின் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜெயலத் பண்டார...

kites
இலங்கை

பட்டம் பறந்ததால் விமானம் பறக்கவில்லை.

இன்றைய தினம், இரத்மலானை விமான நிலையத்திலிருந்து பயிற்சிக்காகப் பறக்கவிடப்பட்ட Y-12 ரக விமானம் ஒன்றில் பட்டம்...

sarath
இலங்கை

இன்று மற்றுமொரு முன்னாள் அமைச்சரின் சகோதரரும் கைது!

முன்னாள்பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் சகோதரரான சரத் வீரவன்ச, அரச பொறியியல் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான வாகனங்களை...

Shooting
இலங்கை

சற்றுமுன் கட்டுநாயக்கவில் துப்பாக்கிச்சூடு.

துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இன்று பிற்பகல் வேளை, கட்டுநாயக்க – தேவமொட்டாவ பகுதியில் உள்ள...