uio
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

தரம் 10,11,12 வகுப்புக்கள் நவம்பர் 8இல் ஆரம்பம்

Share

நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் தரம் 10,11,12 மற்றும் 13 ஆம் வரையான வகுப்புக்கள் கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் நவம்பர் 8ஆம் திகதி முதல் ஆரம்பிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

கொவிட் 19 கட்டுப்பாட்டு செயலணியின் பரிந்துரைக்கமைய இந்தத் தீர்மானத்தை கல்வி அமைச்சு மேற்கொண்டுள்ளது.

அதன்படி எதிர்வரும் நவம்பர் 8ஆம் திகதி தொடக்கம் நாட்டின் அனைத்து பாடசாலைகளிலும் தரம் 10, 11, 12 மற்றும் 13 வரையான வகுப்புக்களை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் உயர்தர மற்றும் சாதாரண தர மாணவர்களுக்கான பிரத்தியேக வகுப்புக்கள் நவம்பர் 16ஆம் திகதி முதல் 50 வீத மாணவர் கொள்ளளவில் நடத்த சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனுமதி வழங்கியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் சுகாதார வழிகாட்டுக்கல்கள் கிடைக்கப்பெற்றவுடன் உடனடியாக தரம் 6 தொடக்கம் 9 வரையான வகுப்புக்களை ஆரம்பிக்க தயாராக உள்ளோம் எனவும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

#srilanka

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
மேர்வின் சில்வா
இலங்கை

மேர்வின் சில்வாவிற்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்.

கிரிபத்கொடவிலுள்ள அரசிற்குச் சொந்தமான காணியொன்றை, போலி ஆவணங்களைப் பயன்படுத்தி விற்க முயன்றதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டின் கீழ்,...

Death penalty 22 1
இலங்கை

பதினைந்து வருட கால வழக்கு – மரண தண்டனை தீர்ப்பு.

கடந்த 2011-ஆம் ஆண்டு எல்பிட்டிய காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கில், பாலபிட்டிய உயர்...

Chemmani Mass Graves
இலங்கை

இன்றைய தினத்திலும் செம்மணியில் சிறார்களின் எலும்புக்கூடுகள்.

செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் இன்றைய தினம்...

Resignation
இலங்கை

நீர்கொழும்பு மாநகர சபை மேயர் பதவி விலகல்.

தேசிய மக்கள் சக்தி ஆட்சியிலுள்ள நீர்கொழும்பு மாநகர சபையின் மேயர் ரொபர்ட் ஹீன்கெந்த தமது பதவியிலிருந்து...