தேசிய மக்கள் சக்தி ஆட்சியிலுள்ள நீர்கொழும்பு மாநகர சபையின் மேயர் ரொபர்ட் ஹீன்கெந்த தமது பதவியிலிருந்து விலகியுள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது.
குறித்த மாநகர சபையானது NPP வசமுள்ளது குறிப்பிடத்தக்கது.
தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் பதவி விலகியதாகக் கூறப்படடாலும், அவருடைய பதவி விலகல் தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகவில்லை.