DOG
செய்திகள்இலங்கை

வளர்ப்பு நாய்களுக்கு அடுத்த ஆண்டு முதல் வரி

Share

வளர்ப்பு நாய்களுக்கு அடுத்த ஆண்டு முதல் வரி

வீடுகளில் வளர்க்கப்படும் வளர்ப்பு நாய்களுக்கு வரி செலுத்தப்பட வேண்டும் என்ற யோசனை தம்புள்ள மாநகர சபையில் முன்வைக்கப்பட்டுள்ளது.

தம்புள்ள மாநகர சபை எல்லைக்குட்பட்ட 13 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் எதிர்வரும் 2022ஆம் ஆண்டு முதல் வரி செலுத்துதல் கட்டாயமாக்கப்படும் வகையில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த யோசனையை தம்புள்ள மாநகர சபை தவிசாளர் ஜாலிய ஓபத்தாவால் தம்புள்ள மாநகர சபை மாதாந்த கூட்டத்தில் முன்வைக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 1 10
செய்திகள்அரசியல்இலங்கை

ஒன்றிணைந்த எதிர்க்கட்சி கூட்டத்தில் துப்பாக்கியுடன் காணப்பட்ட முன்னாள் எம்.பி: விசாரணைக்காகப் பறிமுதல்!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதித லொக்குபண்டாரவிடம் (Uditha Lokubandara) இருந்த ஒரு கைத்துப்பாக்கியை நுகேகொடப் பொலிஸ்...

parliament2
செய்திகள்அரசியல்இலங்கை

அனர்த்த நிலைமை குறித்துப் பேச: பாதிக்கப்பட்ட மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு!

நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமைகள் குறித்து விவாதிப்பதற்காக, அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பாராளுமன்ற...

images 6 2
செய்திகள்இலங்கை

வாகன இறக்குமதி நிலையான மட்டத்தை அடைந்தது; டொலர் கையிருப்பு உயரும்: மத்திய வங்கி ஆளுநர் நம்பிக்கை!

இலங்கையில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வாகன இறக்குமதி குறிப்பிடத்தக்க அளவில் நிலையான மட்டத்தை அடைந்துள்ளதாக,...

1763816381 road 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மண்சரிவு அபாயம் காரணமாக கொழும்பு-கண்டி பிரதான வீதி மீண்டும் மூடப்படுகிறது!

கொழும்பு – கண்டி பிரதான வீதி இன்று (நவம்பர் 26) இரவு 10 மணி முதல்...