இந்தியாசெய்திகள்

அடிக்கடி மின்வெட்டு!! – காரணம் கேட்ட டோனி மனைவி

Share
image
Share

இந்தியாவில் பரவலாக தற்போது மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இவ் விடயம் தொடர்பில் இந்திய அணியின் பிரபல கிரிக்கெட் வீரர் டோனியின் மனைவி சாக்‌ஷி கேள்வி எழுப்பியுள்ளார்.

இவ் விடயம் தொடர்பில், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சாக்‌ஷி,

வரி செலுத்துபவராக கேட்கிறேன், ஜார்கண்ட் மாநிலத்தில் பல ஆண்டுகளாக மின் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதற்கான காரணம் என்ன? என கேள்வியெழுப்பியுள்ளார்.

ஜார்கண்ட் மாநிலத்தில் அதிக வரி செலுத்தும் தனிநபராக முன்னணியில் உள்ளவர் டோனி என்பது குறிப்பிடத்தக்கது.

சாக்‌ஷி பதிவிட்டுள்ள இந்த பதிவு தற்போது பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், வைரலாகியும் வருகிறது.

#India

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
20 7
உலகம்செய்திகள்

காசா மக்களுக்கு விழப்போகும் பேரிடி : காசாவின் முழு கட்டுப்பாட்டையும் கைப்பற்றும் இஸ்ரேல்

காசா (Gaza) பகுதியை முழுமையாகக் கைப்பற்றி, காலவரையின்றி அங்கு தங்கள் இருப்பை நிறுவும் திட்டத்தை இஸ்ரேலின்...

14 6
இலங்கைசெய்திகள்

தபால் வாக்குகள் தனியாக எண்ணப்பட மாட்டாது:வெளியான அறிவிப்பு

இன்று நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலின் போது தபால் வாக்குகள் தனியாக எண்ணப்படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது....

13 6
இலங்கைசெய்திகள்

வவுனியாவில் 80 இலட்சம் பெறுமதியான நகைகள் மீட்பு

வவுனியாவில் 80 இலட்சம் ரூபாய் பெறுமதியான 35 பவுன் தங்க நகைகளினை மீட்டுள்ளதாக நெளுக்குளம் பொலிஸார்...

15 6
இலங்கைசெய்திகள்

வெலிக்கடை சிறைக்குள் இருந்து கைத்துப்பாக்கி மீட்பு

வெலிக்கடைச் சிறைச்சாலையின் கழிவுநீர் வடிகாண் ஒன்றின் அருகே இருந்து கைத்துப்பாக்கியொன்று மீட்கப்பட்டுள்ளது. வெலிக்கடைச் சிறைச்சாலையின் எல்...