தமிழகத் தலைநகர் சென்னையில் நடைபெற்ற உயர்மட்ட சர்வதேச மாநாட்டில் பங்கேற்கச் சென்ற தமிழ் மக்களின் பிரதிநிதியை கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் தடுத்து நிறுத்தியமைக்கு அரசாங்கம் வருத்தம் தெரிவித்துள்ளது. வடக்கின் நாடாளுமன்ற உறுப்பினர்களின்...
மகா கும்பமேளா வரலாறும், ஆன்மீக தேடலும்! உலகின் மிகப்பெரிய மனித சங்கமம் ஒட்டுமொத்த ஆன்மிக உலகமும் இந்தியாவை திரும்பி பார்க்கும் நிகழ்வாக நடத்தப்படும் ஆன்மிக திருவிழாவாக மகா கும்பமேளா பார்க்கப்படுகிறது. இத்தகைய உலகின் மிகப்பெரிய ஒன்று...
யாழ்ப்பாணம் – பெங்களூர் விமான சேவை – வெளியான தகவல் யாழ்ப்பாணம் (Jaffna) – பெங்களூர் சேவையை முன்னெடுப்பது மற்றும் உள்ளூர் விமான சேவைகளை விரிவுபடுத்துவது தொடர்பில் வட மாகாண ஆளுநர் மற்றும் விமான நிலையம்...
58 நாடுகளிலிருந்து Chefs, இந்தியாவின் அடுத்த பிரமாண்ட திருமணம் – அம்பானி குடும்பத்தை மிஞ்சுமா? தொழில் அதிபர் கௌதம் அதானியின் இளைய மகன் ஜீத் அதானி, பிரபல வைர வியாபாரி ஜெய்மின் ஷாவின் மகள் திவா...
யாழ்.கலாசார மைய பெயர் மாற்றத்தின் பின்னணியில் இருக்கும் மறைகரம் : டக்ளஸ் சந்தேகம் யாழில் (Jaffna) அமைக்கப்பட்டுள்ள கலாசார மையத்தின் பெயர் மாற்றப்பட்ட பின்னணியில் தமிழர்களின் அடையாளங்களை அழிக்க முனைகின்ற தீய சக்திகளின் மறைகரம் இருக்குமோ...
கனடாவில் தாய்மொழியில் பேசி இந்திய வம்சாவளி எம்பி நெகிழ்ச்சி கனடாவின்(Canada) பிரதமர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடவுள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்த கனடா நாடாளுமன்ற உறுப்பினர் சந்திர ஆர்யா(Chandra Arya) தனது தாய்மொழியில் பேசி ஆதரவு திரட்டியுள்ளார்....
உப்பு இறக்குமதி தொடர்பில் வெளியாகியுள்ள தகவல் இந்தியாவிலிருந்து 15,000 மெட்ரிக் தொன் உப்பு அடுத்த வாரம் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் என்று இலங்கை அரச வர்த்தகக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கு உப்பு இறக்குமதி செய்ய இந்தியாவிலிருந்து...
அமெரிக்காவில் கொடிகட்டி பறக்கும் இந்தியர்களின் ஆதிக்கம் இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளிகள் அமெரிக்காவில் பல்வேறு துறைகளில் ஆதிக்கம் செலுத்துவதாக ஆய்வு முடிவு ஒன்று தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் இந்திய வம்சாவளியினர் சுமார் 50,00,000 பேர் வசிக்கின்றனர். இது...
விண்வெளியில் இந்தியா புதிய சாதனை: SpaDeX சோதனை வெற்றி! மோடி வாழ்த்து விண்கல இணைப்பு சோதனையில் வெற்றி பெற்றதன் மூலம் விண்வெளி துறையில் இந்தியா புதிய சாதனை படைத்துள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ)...
தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகளை தாயகத்தில் குடியமர்த்த திட்டம்! சாணக்கியன் எம்.பி வடக்கு – கிழக்கில் குடிப்பரம்பலை மாற்றும் செயற்பாடுகள் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கை அகதிகளை தாயகத்துக்கு அழைத்து மீள்குடியேற்றம் செய்வதற்கான...
இலங்கையில் கைதான இந்திய கடற்றொழிலாளர்கள்! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு மன்னார் வளைகுடா கடற்பரப்பில் நேற்றையதினம் (12) கைது செய்யப்பட்ட எட்டு இந்திய கடற்றொழிலாளர்களும் எதிர்வரும் 22ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட எட்டு...
சிந்து நதியில் கொட்டி கிடக்கும் தங்கம் : தோண்டியெடுக்க குவியும் மக்களால் பரபரப்பு பாகிஸ்தானில்(pakistan) உள்ள சிந்து நதியில் தங்கம் புதைந்திருப்பதாக வெளிவந்திருக்கும் தகவலை அடுத்து பொதுமக்கள் தங்கத்தை தோண்ட அந்த நதி அருகே குவிந்திருப்பதிருப்பதாக...
இலங்கைக்குள் ஊடுருவியுள்ள இந்திய உளவுத்துறை ராே …! அர்ச்சுனாவின் பின்னணி – சாடும் அமைப்பாளர் இந்தியாவின் ராே (RAW) ஒத்து சேவையைச் சேந்த 400 பேருக்கும் அதிகமானவர்கள் இலங்கையின் பல பிரதேசங்களிலும் இருக்கிறார்கள். அவர்கள் எங்கு...
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்(S. Shritharan) கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்ட சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாக இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம்(C. V. K. Sivagnanam)...
சீனாவிலிருந்து தற்போது பரவி வரும் HMPV வைரஸால் பல நாடுகளில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது சீனாவின் அண்டை நாடுகளான இந்தியாவும்(India) மலேசியாவும்(Malaysia) இந்த தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மாநிலமான...
இந்தியா ஊடாக வெளிநாடு செல்ல முற்பட்ட தமிழ் இளைஞன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். போலியான ஆவணங்களை சமர்ப்பித்து புதுடெல்லி செல்ல முற்பட்டவரே இவ்வாறு இன்று காலை விமான நிலைய குடிவரவு மற்றும்...
2025ஆம் ஆண்டின் முதல் ஒன்பது நாட்களுக்குள் மட்டும் 70 ஆயிரத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளது. அதன் பிரகாரம், இந்த ஆண்டின்...
இந்தியாவின் கேரளா பத்தனம் திட்டா மாவட்டத்தில் நான்கு வருட காலப்பகுதியில் சுமார் 64 பேரால் தாம் தவறான செயல்களுக்கு உட்படுத்தப்பட்டதாக 18 வயதான சிறுமி ஒருவர் முறையிட்டுள்ளார். இந்த முறைப்பாட்டை அடுத்து ஐந்து பேரை பொலிஸார்...
அண்ணா பல்கலைக்கழகத்தில் (Anna University) தகாதமுறைக்குட்படுத்தப்பட்ட மாணவி விவகாரம் குறித்து சென்னை உயர்நீதிமன்றம் (Madras High Court) அளித்த உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சென்னையிலுள்ள...
இஸ்ரோவின் புதிய தலைவராக மீண்டும் ஒரு தமிழர் நியமனம் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) (ISRO) புதிய தலைவராக வி. நாராயணன் (V Narayanan) நியமிக்கப்பட்டுள்ளார். அப்துல் கலாம் (A. P. J. Abdul...