Akila Viraj Kariyawasam
அரசியல்இலங்கைசெய்திகள்

மக்களுக்காகவே மாநாட்டில் பங்கேற்பு! – ஐ.தே.க தெரிவிப்பு

Share

” அரசை பாதுகாப்பதற்கு அல்ல, நாட்டு மக்களுக்காகவே எமது கட்சி சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்கின்றது.” – என்று ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நடைபெறவுள்ள சர்வக்கட்சி மாநாட்டை புறக்கணிப்பதற்கு பிரதான எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளன. எனினும், அதில் பங்கேற்கும் முடிவை ஐக்கிய தேசியக் கட்சி எடுத்துள்ளது.

இது தொடர்பில் வினவியபோதே அகில விராஜ்காரியவசம் மேற்கண்டவாறு கூறினார்.

” சர்வக்கட்சி மாநாட்டை நாம் புறக்கணித்தால் அது அரசுக்கு வாய்ப்பாக அமைந்துவிடும். எதிரணிகள்மீது பழிசுமத்திவிட்டு தப்பிக்க முற்படலாம். அதேபோல கருத்துகளை முன்வைக்க சர்வக்கட்சி மாநாடே பொருத்தமான இடம்.

எனவேதான் நாட்டு மக்களின் நலன்கருதி, யோசனைகளை முன்வைப்பதற்காக எமது கட்சி மாநாட்டில் பங்கேற்கின்றது.” – என்றும் அகிலவிராஜ் காரியவசம் குறிப்பிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
27 5
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எண்ணெய் மற்றும் தேங்காய் விலை உயர்வு: பேக்கரி மற்றும் உணவு உற்பத்தியாளர்கள் கடும் பாதிப்பு!

உள்நாட்டுச் சந்தையில் பாம் ஒயில் (Palm Oil) மற்றும் தேங்காய் உள்ளிட்ட அத்தியாவசிய எண்ணெய் பொருட்களின்...

26 6
செய்திகள்உலகம்

மைக்கேல் ஜாக்சன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள்: எஸ்டேட் மற்றும் காசியோ குடும்பத்தினரிடையே சட்டப் போர் தீவிரம்!

மறைந்த பாப் இசை மேதை மைக்கேல் ஜாக்சன் மீது, ஃபிராங்க் காசியோ மற்றும் அவரது உடன்பிறப்புகள்...

25 6
செய்திகள்உலகம்

உலகின் வலிமையான ‘T1200’ கார்பன் ஃபைபரை அறிமுகப்படுத்தியது சீனா: விண்வெளித் துறையில் புதிய மைல்கல்!

சீனா தனது உள்நாட்டுத் தயாரிப்பான T1200-தரத்திலான அதி-உயர்-வலிமை கார்பன் ஃபைபரை புதன்கிழமை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. அரசுக்குச்...

24 9
செய்திகள்உலகம்

சீனாவின் புதிய ‘இன ஒற்றுமை’ சட்டம்: சிறுபான்மையினரின் கலாச்சார அடையாளத்திற்கு அச்சுறுத்தலா?

சீனா அண்மையில் “இன ஒற்றுமையை” மேம்படுத்துவதாகக் கூறி புதிய சட்டமொன்றை அங்கீகரித்துள்ளது. ஹான் சீனர்களின் ஆதிக்கம்...