Akila Viraj Kariyawasam
அரசியல்இலங்கைசெய்திகள்

மக்களுக்காகவே மாநாட்டில் பங்கேற்பு! – ஐ.தே.க தெரிவிப்பு

Share

” அரசை பாதுகாப்பதற்கு அல்ல, நாட்டு மக்களுக்காகவே எமது கட்சி சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்கின்றது.” – என்று ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நடைபெறவுள்ள சர்வக்கட்சி மாநாட்டை புறக்கணிப்பதற்கு பிரதான எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளன. எனினும், அதில் பங்கேற்கும் முடிவை ஐக்கிய தேசியக் கட்சி எடுத்துள்ளது.

இது தொடர்பில் வினவியபோதே அகில விராஜ்காரியவசம் மேற்கண்டவாறு கூறினார்.

” சர்வக்கட்சி மாநாட்டை நாம் புறக்கணித்தால் அது அரசுக்கு வாய்ப்பாக அமைந்துவிடும். எதிரணிகள்மீது பழிசுமத்திவிட்டு தப்பிக்க முற்படலாம். அதேபோல கருத்துகளை முன்வைக்க சர்வக்கட்சி மாநாடே பொருத்தமான இடம்.

எனவேதான் நாட்டு மக்களின் நலன்கருதி, யோசனைகளை முன்வைப்பதற்காக எமது கட்சி மாநாட்டில் பங்கேற்கின்றது.” – என்றும் அகிலவிராஜ் காரியவசம் குறிப்பிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...