20 1
இலங்கைசெய்திகள்

இலங்கையின் 32 ஆவது சட்ட மா அதிபர் நியமனம்

Share

இலங்கையின் 32 ஆவது சட்ட மா அதிபர் நியமனம்

இலங்கையின் 32 ஆவது சட்ட மா அதிபராக பரிந்த ரணசிங்க (Parinda Ranasinghe) அரசியலமைப்பு பேரவையால் ஏகமானதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையின் 31 ஆவது சட்ட மா அதிபராக சேவையாற்றிய சஞ்சய் ராஜரத்தினத்தின் (Sanjay Rajaratnam) பதவிக்காலம் கடந்த மாதம் 26 ஆம் திகதியுடன் நிறைவடைந்தது.

இந்த நிலையில், அவரது சேவைக்காலத்தை ஆறு மாதங்களால் நீடிக்குமாறு சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவால் (Ranil Wickremesinghe) இரண்டு தடவைகள் முன்வைக்கப்பட்ட யோசனையை அரசியலமைப்பு பேரவை நிராகரித்திருந்தது.

இந்த பின்னணியில், இன்று பரிந்த ரணசிங்க சிறிலங்காவின் 32 ஆவது சட்ட மா அதிபராக அரசியலமைப்பு பேரவையால் நியமிக்கப்பட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...