யால தேசிய பூங்காவில் இத்தாலி நாட்டவர்கள் அதிரடி கைது யால தேசிய பூங்காவில் இருந்து சேகரிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான உள்ளூர் பூச்சிகள் மற்றும் தாவரங்களை வெளிநாட்டுக்கு கடத்த முற்பட்ட இத்தாலிய(Italy) நாட்டவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடகமுவ...
வாகன இறக்குமதி தொடர்பில் இறக்குமதியாளர் சங்கம் அறிவிப்பு உடனடி வாகன இறக்குமதி தொடர்பான வதந்திகளை இலங்கை வாகன இறக்குமதியாளர் சங்கம் மறுத்துள்ளது. அந்த வகையில் இலகுரக வாகனங்கள் உட்பட எந்தவொரு வாகனமும் நடப்பு வருடத்திலோ அல்லது...
ஹிருணிக்காவுக்கு எதிரான வழக்கு விசாரணை விரைவில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகாவுக்கு (Hirunika Premachandra)எதிரான வழக்கொன்றை விசாரிப்பது தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் 2 வார கால அவகாசம் வழங்கியுள்ளது. ஊவா மாகாண ஆளுநர் மொஹமட் முஸம்மிலின்...
டயானாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி! உயர் நீதிமன்றத்தின் உத்தரவு இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு (Diana Gamage) நாடாளுமன்றத்தில் அமர்வதற்கான சட்டப்பூர்வ தகுதி இல்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சமூக செயற்பாட்டாளரான ஓஷல ஹேரத்...
இணையம் மூலமாக நீதிமன்ற அமைப்புக்கள் இணையவழி மூலம் சந்தேகத்துக்குரியவர்களை நீதிமன்றங்களில் தொலைதூரத்தில் இருந்தே முன்னிலைப்படுத்துவதற்கு வசதியாக நடமாடும் நீதிமன்ற அமைப்புகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. இதன் முதல் நிகழ்வுகள் இன்று (04.05.2024) தென் மாகாணத்திலுள்ள (Southern Province)...
இலங்கை சிறுவர்கள் குறித்து சட்ட திருத்தம் சிறார்களுக்கு, கொடூரமான அல்லது இழிவான உடலியல் மற்றும் உடலியல் அல்லாத தண்டனைகளின் கீழ் எந்தவொரு செயற்பாட்டையும் உள்ளடக்கும் வகையில் சட்டத் திருத்தத்தை துரிதமாக அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய...
மகிந்த ஆட்சியில் நிகழ்ந்த கொடூரம் : இன்று தீர்ப்பு ரதுபஸ்வெல கிராமத்தில் மூன்று பேர் உயிரிழந்து, ஐம்பதுக்கும் அதிகமானவர்கள் காயமடையக் காரணமாக இருந்த ராணுவ துப்பாக்கிச் சூடு தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று(30) வழங்கப்படவுள்ளது. கம்பஹா,...
நாட்டில் அதிகரித்துள்ள புதுமணத் தம்பதிகளின் விவாகரத்து நாட்டில் தற்போது புதுமணத் தம்பதிகளிடையே விவாகரத்து அதிகரித்து வருவதாக பதிவாளர் நாயக திணைக்களத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த நிலை 2020 ஆம் ஆண்டிலிருந்து அதிகரித்துள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது. அண்மைக்காலமாக...
ரணில் அரசின் நடவடிக்கை: சொத்துக்கள் பறிமுதல் சட்டவிரோதமான முறையில் பெறப்பட்ட சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கான சட்டத்தை கொண்டு வருவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தரகு மூலம், மோசடி, ஊழல் மற்றும் இலஞ்சம் மூலம் பெறப்பட்ட சொத்துக்களை...
பார்வையிழந்தவர்கள் கெஹெலியவுக்கு எதிராக வழக்கு கண் சத்திர சிகிச்சையின் போது தரம் குறைந்த மருந்து பயன்படுத்தப்பட்டதன் காரணமாக பார்வையிழந்த நோயாளிகள் , கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். கடந்த 2023ம் ஆண்டின் ஏப்ரல்...
மைத்திரியின் தலைமைத்துவத்திற்கு பாரிய சவால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (24) இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு உறுப்பினர்...
தியத்தலாவ கார் பந்தய விபத்து: இலங்கை இராணுவம் விசேட அறிவிப்பு தியத்தலாவ ஃபாக்ஸ் ஹில் கார் பந்தயத்தின் போது ஏற்பட்ட விபத்து தொடர்பில் விசாரணை நடத்த ஏழு பேர் கொண்ட குழுவொன்றை நியமிக்க இலங்கை இராணுவம்...
கொழும்பு பிரதான நீதவானாக திலின கமகே நியமனம் கோட்டை நீதவான் திலின கமகே கொழும்பு பிரதான நீதவானாக நீதிச்சேவை ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ளார். 2008 ஆம் ஆண்டு நீதவானாக சேவையில் இணைந்த திலின கமகே, தனது முதல்...
நடிகை தமிதாவுக்கு விளக்கமறியல் நீடிப்பு பண மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நடிகை தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவருக்கு ஏப்ரல் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் உத்தரவிடப்பட்டுள்ளது. இன்று காலை கொழும்பு கோட்டை...
ஞானசார தேரரை விடுவிக்க முடியாது பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர், நாளைய தினம் விசேட அரச மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்படவுள்ள கைதிகளின் பட்டியலில் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் பொது மன்னிப்பின் கீழ்...
இலட்சங்களில் அதிகரிக்கப்படவுள்ள அபராதம்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை கால்நடைகளை திருடும் நபருக்கு தற்போது விதிக்கப்படும் 10,000 ரூபா அபராதத்தை திருத்தம் செய்து பத்து இலட்சம் ரூபாவாக அதிகரிக்க புதிய சட்டமூலம் கொண்டுவரப்படவுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில்...
இலஞ்சம் வாங்கிய பொலிஸ் அதிகாரிக்கு அதிர்ச்சியளித்த நீதிமன்ற தீர்ப்பு 500 ரூபாயை இலஞ்சமாக பெற்ற பொலிஸ்; சார்ஜன்ட் ஒருவருக்கு நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக இலஞ்சம் அல்லது...
கோட்டை நீதிவான் மீதான கொலை முயற்சி: உடனடி விசாரணைக்கு பணிப்புரை கோட்டை நீதிவான் திலின கமகேவை கொலை செய்ய முயற்சித்தமை தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், பொலிஸ் மா...
அடுத்த மாதம் முதல் நடைமுறைக்கு வரும் தீர்மானம் போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகள் பற்றிய தகவல்கள், தரவு அமைப்பில் உள்ளிடப்படும் என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார். இந்த புதிய தீர்மானம் எதிர்வரும் ஏப்ரல்...
எக்ஸ்பிரஸ் பேர்ள் இழப்பீடு வழக்கை தள்ளுபடி செய்யும் கோரிக்கை நிராகரிப்பு எக்ஸ்பிரஸ் பேர்ள் இழப்பீடு வழக்கை தள்ளுபடி செய்யும் கோரிக்கை நிராகரிப்புஎக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலுக்குச் சொந்தமான நிறுவனத்திடமிருந்து இழப்பீடு கோரி அரசாங்கம் தாக்கல் செய்த வழக்கை...