மேலும் இரு வாரங்களுக்கு நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு நிலைமை நீடிக்கப்பட வேண்டும் என்று கொவிட்-19 கட்டுப்பாடு இராஜாங்க அமைச்சர், மருத்துவ வல்லுநர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர்...
யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனாத் தொற்று வேகம் அதிகரித்துவரும் நிலையில் மூன்று கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளன என்று யாழ்ப்பாண மாவட்டச் செயலர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில் தற்போது ஊரடங்குச்...
இறுதிப் போரில் சரணடைந்த ஆயிரக்கணக்கானோர் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்ட நிலையில் அவர்களின் உறவுகள் தங்கள் வீடுகளில் இருந்தவாறு அடையாள கவனவீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். இன்று சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம்...
நாட்டில் இதுவரை 2000 ரூபா கொடுப்பனவை பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு, எதிர்வரும் தினங்களில் பிரதேச செயலாளர் மட்டத்தில் நடவடிக்கை மேற்கொள்ளபப்படும் என்று உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சு...
ஊரடங்கு தொடர்பில் அஜித் நிவாட் கப்ராலின் விசேட அறிவிப்பு!! நாட்டைத் தொடர்ந்தும் மூடி வைப்பதை இலங்கை ஈடுகொடுக்காது என நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தமது டுவிற்றரில் பதிவிட்டுள்ளார்....
பொருளாதார மத்திய நிலையங்கள் திறப்பு!! நாடளாவிய ரீதியில் உள்ள பொருளாதார மத்திய நிலையங்கள் வழமை போன்று இன்று மற்றும் நாளை இயங்கவுள்ளன. அதனடிப்படையில் இன்று காலை 4 மணி முதல் வியாபார...
நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், வருமானம் இழந்துள்ள குடும்பங்களுக்கு அரசாங்கத்தால் 2000 ரூபா வழங்கப்பட்டு வருகிறது. இந்த 2000 ரூபா கொடுப்பனவு கிடைக்காதவர்கள் அது தொடர்பாக பிரதேச செயலாளர்களிடம் முறையிட...
நாட்டில் கொரோனாத் தொற்று அதிகரித்துவரும் நிலையில் தற்போது தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், அமுலில்...
பத்தாயிரம் ரூபா பெறுமதியான நிவாரணப்பொதி! கொரோனாத் தொற்றால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களில், குறைந்தளவு வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மாத்திரம் உணவுப்பொதி வழங்கப்படவுள்ளது. இதன்படி, பத்தாயிரம் ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொருள்களடங்கிய பொதியை...
இனியும் நாடு முடங்காது! – சுகாதார அமைச்சர் நம்பிக்கை நாட்டில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை துரிதமாக நடைபெற்று வரும் நிலையில், எதிர்வரும் காலங்களில் நாட்டை முடக்க வேண்டிய தேவை வராது. இருப்பினும்,...
பஸ் ஊழியர்களுக்கு நிவாரணம்!! கொவிட் தொற்று நிலைமை காரணமாக வருமானத்தை இழந்துள்ள பஸ் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அடுத்த வாரம் முதல் நிவாரணம் வழங்கப்படவுள்ளது என போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. இதற்கு...
தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள் அமுல்! தமிழகத்தில் புதிய ஊரடங்கு தளர்வுகள் இன்று (திங்கட்கிழமை) முதல் அமுலுக்கு வந்துள்ளன. தமிழகம் முழுவதும் திரையரங்குகள் மற்றும் பூங்காக்கள் ஆகியவை இன்று முதல் திறக்கப்பட்டுள்ளன. அதேவேளை...
தியாகம் செய்யுமாறு கோரிக்கை மட்டுமே விடுத்துள்ளோம் – பந்துல குணவர்தன ‘அரச ஊழியர்களின் சம்பளத்திலிருந்து ஒரு தொகையை கொரோனா நிதியத்துக்கு அறவிடுவதற்கு இன்னும் தீர்மானம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. எனினும், அவ்வாறானதொரு தியாகத்தை...
2000 ரூபா கொடுப்பனவு ஆரம்பம் நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், வாழ்வாதாரம் இழந்து நிர்கதியாகியுள்ள மக்களுக்கு நிவாரணக் கொடுப்பனவு வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த நிவாரணக் கொடுப்பனவாக தலா 2000 ரூபா...
ஊரடங்கை மீறுவோர் கைதாவர் – பொலிஸ் தலைமையகம் நாட்டில் நேற்று இரவு 10 மணிமுதல் எதிர்வரும் 30 ஆம் திகதிவரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், தனிமைப்படுத்தல் ஊரடங்கை மீறுவோரைக் கைதுசெய்ய...
பொருள்களை அதிகவிலைக்கு விற்றால் ‘1977’க்கு அழையுங்கள்!! ஊரடங்கு காலத்தில் மக்களுக்கான அத்தியாவசிய பொருள்கள், நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விற்கப்பட்டால் 1970 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு அழைத்து முறையிடலாம் என்று...
ஊரடங்கு காலத்தில் 19 சேவைகளுக்கு அனுமதி!! கொவிட் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. நேற்றிரவு 10 மணி முதல் எதிர்வரும் 30ஆம் திகதி அதிகாலை 4...
அடுத்த வாரம் முதல் நிவாரணக் கொடுப்பனவு நாட்டில் கொரோனாத் தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில், தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு கட்டுப்பாட்டால் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கதியாகியுள்ள குடும்பங்களுக்கு நிவாரணக் கொடுப்பனவு...
ஊரடங்கை மீறிவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை – ஜனாதிபதி பணிப்பு!! நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தனிமைப்படுத்தல் ஊரடங்கை மீறுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோத்தாபய...
நாடு தொடர்ச்சியாக முடங்குமாயின் மக்கள் தங்களை அர்ப்பணிக்க வேண்டும் – கோருகிறார் ஜனாதிபதி கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துச் செல்லும் நிலையில் நாடு முழுமையாக தொடர்ந்தும் முடக்கப்படுமாயின் அதனை எதிர்கொள்ள மக்கள்...
Cookie | Duration | Description |
---|---|---|
cookielawinfo-checkbox-analytics | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Analytics". |
cookielawinfo-checkbox-functional | 11 months | The cookie is set by GDPR cookie consent to record the user consent for the cookies in the category "Functional". |
cookielawinfo-checkbox-necessary | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookies is used to store the user consent for the cookies in the category "Necessary". |
cookielawinfo-checkbox-others | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Other. |
cookielawinfo-checkbox-performance | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Performance". |
viewed_cookie_policy | 11 months | The cookie is set by the GDPR Cookie Consent plugin and is used to store whether or not user has consented to the use of cookies. It does not store any personal data. |