அத்தியாவசிய தேவைக்கு தடை இல்லை- இராணுவத் தளபதி!! இலங்கையில் இன்று (20) இரவு 10 மணி முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 04 மணி வரை நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம்...
நாடு முழுவதும் இன்று முதல் ஊரடங்கு!! இலங்கையில் இன்று இரவு 10 மணி முதல் இந்த மாதம் 30 ஆம் திகதி வரை நாட்டில் பொது முடக்கம் நடைமுறைப்படுத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. பொது முடக்க...
நாடு முடக்கப்படும் அதற்கான நேரத்தை ஜனாதிபதியே தீர்மானிப்பர்-காமினி லொக்குகே கொரோனா வைரஸ் பரவிவரும் சூழ்நிலையில் நாடு முடக்கப்படும் எனவும் ஜனாதிபதி, அதற்கான திகதி மற்றும் நேர காலத்தை தீர்மானிப்பார் எனவும் மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே...
வர்த்தக நிலையங்களை மூடுவதால் பயனில்லை – சவேந்திர சில்வா வர்த்தக நிலையங்களை சுயமாக மூடுவதால் எவ்வித பயனும் கிடையாது என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு...
நாட்டில் மேலும் பல நகரங்கள் முடக்கம்!! நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மேலும் பல நகரங்கள் முடக்கப்படவுள்ளன. நீர்கொழும்பு மற்றும் கொச்சிக்கடை நகரங்கள் நாளை தொடக்கம் வருகின்ற 25 ஆம் திகதிவரை முடக்கப்படவுள்ளன. அத்துடன் நாளை...
நாடு முடக்கப்படாது – ஜனாதிபதி திட்டவட்டம்!! நாடு எந்த நிலையிலும் முடக்கப்படாது என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். நேற்று இரவு ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும்...
நியூஸிலாந்து முழுவதும் முடக்கம்!! – பிரதமர் தெரிவிப்பு!! நியூசிலாந்தில் நேற்று முதல் நாடளாவிய ரீதியிலான கடுமையான முடக்கம் அமுல்படுத்தப்பட்டுள்ளது என்று நியூஸிலாந்தின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தெரிவித்துள்ளார். ஆறு மாதங்களுக்குப் பின்னர் நாட்டின் மிகப்பெரிய நகரமான...
தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து நாட்டை முடக்க தீர்மானம்!! எதிர்வரும் வெள்ளிகிழமைக்கு முன்னர், நாடு முடக்கப்படாத பட்சத்தில், திங்கட்கிழமை முதல் நாட்டை முடக்குவதற்கு தயாராகவுள்ளோம் என்று தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. தொழிற்சங்க நடவடிக்கைகளின் ஊடாக, 14 நாள்கள் நாட்டை முடக்கும்...
தொடர் முடக்கத்துக்கு சாத்தியம்!! – ஆராய்கிறது அரசு! நாட்டில் கொரோனாத் தொற்று அதிகரித்து செல்லும் நிலையில் நேற்று திங்கட்கிழமை தினமும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம்...
நாட்டின் பிரதான நகருக்கு பூட்டு நாட்டின் பிரதான நகரங்களில் ஒன்றான இரத்தினபுரி நகரம் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இன்று முதல் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு இத் தனிமைப்படுத்தல் அமுலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி...
இன்று முதல் இரவு ஊரடங்கு அமுல்!!! நாட்டில் இன்று இரவு முதல் நாளாந்தம் இரவு 10 மணி தொடக்கம் அதிகாலை 4 மணி வரை நாடளாவிய ரீதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. அத்தியாவசிய சேவைகளுக்கு...
பயணக் கட்டுப்பாட்டில் திடீர் மாற்றம்- சவேந்திர சில்வா தெரிவிப்பு! மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடு இன்று முதல் கடுமையாகக் கண்காணிக்கப்படும் என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். மேலும், அத்தியாவசிய மற்றும் சுகாதாரப்...
நாட்டை முடக்கும் எண்ணத்தை நிராகரிக்கவில்லை- ஹெகலிய தெரிவிப்பு கொரோனா பரவலைத் தடுக்கும் இறுதி முயற்சியாகவே ஊரடங்கு இருக்கும். நாட்டை முழுமையாக மூட வேண்டும் என்ற கோரிக்கையை அரசு முழுமையாக நிராகரிக்கவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான...