1616843907595
செய்திகள்இலங்கை

நாடு முடக்கப்படாது – ஜனாதிபதி திட்டவட்டம்!!

Share

நாடு முடக்கப்படாது – ஜனாதிபதி திட்டவட்டம்!!

நாடு எந்த நிலையிலும் முடக்கப்படாது என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நேற்று இரவு ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கொரோனாத் தொற்றை காரணம் காட்டி நாடு முடக்கப்படுமாயின் நாட்டின் பொருளாதாரத்தில் மிகப்பெரும் பாதிப்பு ஏற்படும். அத்துடன் அன்றாடம் தொழில் செய்து வாழ்வோர் பொருளாதார நெருக்கடிகளை சந்திக்க நேரிடும்.

நாடு முழுமையாக முடக்கப்படாவிடினும், மக்கள் பாதுகாப்பை கருத்தில்கொண்டு விதிக்கப்படும் தனிமைப்படுத்தல் தொடர்பான சட்டதிட்டங்கள் மற்றும் கட்டுப்பாடுகள் இறுக்கமாக்கப்படும்.

தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு நாட்டு மக்கள் அனைவரும் விரைவாக தடுப்பூசி பெற்றுக்கொள்ள வேண்டும். அதற்கான நடவடிக்கைகள் விரைவில் முன்னெடுக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார் என்று கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...