bus
செய்திகள்இலங்கை

பொதுப் போக்குவரத்து ஆரம்பம் ? – தயாராகிறது வழிகாட்டல்!

Share

கொரோனாத் தொற்று காரணமாக மக்களுக்கான பொதுப்போக்குவரத்து சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டிருந்தன.

இந்நிலையில் ஒக்ரோபர் மாதம் முதலாம் திகதி பொதுப் போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந் நிலையை கருத்திற்கொண்டு அனைத்து மாகாண போக்குவரத்து அதிகார சபை தலைவர்களின் சம்மேளனம் பொதுப் போக்குவரத்து சேவைக்கான வழிகாட்டல் கோவையை வெளியிடவுள்ளது எனத் தெரிவித்துள்ளது.

மேலும் இச் சம்மேளனத்தின் இணைப்பாளர் நிலந்த ஏக்கநாயக்க அனைத்து பேருந்து உரிமையாளர்களுக்கு 50 ஆயிரம் ரூபாவுக்கும் அதிக பெறுமதி உடைய நிவாரணப் பொதியை வழங்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Elephant Tusks 1
இலங்கை

யானைத்தந்தங்களுடன் நிலவெளியில் ஒருவர் கைது.

  சட்டவிரோதமான முறையில் யானைத் தந்தங்களை வீட்டில் வைத்திருந்த நபரொருவர் திருகோணமலை- நிலாவெளி பகுதியில் விசேட...

low r 1
இலங்கை

உயர்தர பரீட்சையை ஒத்தி வைக்க கோரிய மனு மீதான உத்தரவு.

எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைத்து உத்தரவிடுமாறு கல்விப் பொதுத்...

are 2 1
இலங்கை

அயலவரை அடித்துக்கொன்ற சந்தேக நபர் கைது.

கடந்த 14ஆம் திகதி இரவு தம்புள்ளை விகாரை சந்தியில் அமைந்துள்ள கடை அறைகளில் தற்காலிகமாக வசித்து...

யோஷித ராஜபக்ஷ
இலங்கை

யோஷித ராஜபக்ஷவிற்கு எதிரான வழக்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்ஸி ஃபொரஸ்ட்...