gun
செய்திகள்உலகம்

அசாமில் துப்பாக்கி சூடு! – 2 பேர் பலி

Share

இந்தியா – அசாமில் டர்ரங் மாவட்டம் டோல்பூர் பகுதியில் அரசுக்கும் மக்களுக்கும் இடையேயான மோதலின் போது 2 பேர் பலியாகியுள்ளார்கள். 10 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

பொலிஸார் நடாத்திய துப்பாக்கிச்சூட்டின் போதே சதாம் உசைன், செய்க் பாரித் ஆகிய இருவரும் பலியாகியுள்ளார்கள்.

அரசுக்கு சொந்தமான 602.04 ஹெக்டேர் நிலத்தை ஆக்கிரமித்து வசித்து வந்த மக்களை வெளியேற்றும் திட்டத்தின் போதே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்நிலைமை குறித்து முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறும்போது, “ஆக்கிரமிப்பு அகற்றும்பணி நிறுத்தப்படாமல் தொடர்ந்து நடைபெறும்.

இருட்டிவிட்டால் மறுநாள் தொடரும். பொலிஸார் தொடர்ந்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணிக்கான காவலில் ஈடுபடுவார்கள்” என்று கூறி உள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 15
செய்திகள்இந்தியா

தமிழக அரசு அலுவலகங்களில் புகைப்படங்கள் மாற்றம்: தேர்தல் நடைமுறைகளைத் தொடர்ந்து நடவடிக்கை

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, ஆட்சி மாற்றத்திற்கான அரசியல் நகர்வுகள் தொடங்கியுள்ள நிலையில், மாநிலம்...

world 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின்சார சபை ஊழியர்களுக்கு நஷ்டஈடு: மே 15 முதல் முதற்கட்டப் பணம் வழங்கப்படும் என அமைச்சர் அறிவிப்பு

இலங்கை மின்சார சபை (CEB) கலைக்கப்பட்டு, அதன் பணிகள் புதிய நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, தன்னார்வ...

world 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எயார்பஸ் ஊழல் வழக்கு: ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் முன்னாள் CEO கபில சந்திரசேனவுக்குப் பிணை

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் (Airbus) ரக விமானங்களைக் கொள்வனவு செய்ததில் 2 மில்லியன் அமெரிக்க...

world 12
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அரசாங்கத்திற்கு எதிராகக் கூட்டு எதிர்க்கட்சியின் மாபெரும் கருத்தரங்கு: மே 10 அன்று மாத்தறையில் நடைபெறுகிறது

இலங்கையின் தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராகக் கூட்டு எதிர்க்கட்சியினால் நாடு தழுவிய ரீதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கருத்தரங்குத்...