Protest isurupaya
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு நேர்ந்த கதி!!!

Share

இசுருபாய கல்வி அமைச்சுக்கு முன்பாக இன்று (15) தேசிய கல்வியியற் கல்லூரி விரிவுரையாளர்களின் தொழிற்சங்கத்தினரால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் இயங்கும் தேசிய கல்வியியற் கல்லூரிகளை கல்வி அமைச்சினால் ஆசிரியர் பல்கலைக்கழகமாக தரமுயர்த்துவதில் தாமதம் காணப்பட்டது.

இதனைத் தொடர்ந்தே இன்று இப்போராட்டமானது முன்னெடுக்கப்பட்டது.

இந்தநிலையில் குறித்த போராட்டத்தில் கலந்துகொண்ட களுத்துறை மாவட்ட கல்லூரி விரிவுரையாளர் ஒருவருக்கு கொவிட் தொற்றிருப்பது துரித அன்டிஜென் சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல், தொற்றால் பாதிக்கப்பட்ட விரிவுரையாளரின் குடும்ப உறுப்பினர்களும் தொற்றுக்குள்ளாகி உள்ளனர் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதேவேளை போராட்டக்காரர்கள் தம்மிடையே குளிர்பான போத்தல்களைப் பரிமாறிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
ஹட்டன் கல்வி வலயம்
இலங்கை

ஹட்டன் கல்வி வலயம் வெளியிட்டுள்ள தகவல்.

சீரற்ற வானிலை பாதிப்பை கருத்திற் கொண்டு நேற்று முன்தினம் முதல் ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு...

ஹர்ஷ சுரங்க பெர்னாண்டோ
இலங்கை

மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநர் பதவியேற்பு!

ஜனாதிபதி செயலகத்தில், மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற சமூக மருத்துவ நிபுணர் ஹர்ஷ...

அகில விராஜ் காரியவசம் 2
இலங்கை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்!

  வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையான நிலையில் முன்னாள் அமைச்சர் அகில விராஜ்...

ஜனாதிபதியை சந்தித்தார் இந்திய வெளியுறவுச் செயலாள
இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்தார் இந்திய வெளியுறவுச் செயலாளர்.

இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இன்று பிற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை கொழும்பில்...