நரேந்திர மோடி
செய்திகள்இந்தியா

100 கோடி தடுப்பூசிக்குப் பின் பல்வேறு சவால்கள்- நரேந்திர மோடி

Share

100 கோடிக்கும் அதிகமாக தடுப்பூசிகளைப் பொதுமக்களுக்குச் செலுத்தி இந்தியா வெற்றிபெற்றுள்ளதாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் வெளியிட்டுள்ளார்.

கொரோனாத் தடுப்பூசிகளை செலுத்தி, இந்தியா புதிய ஆற்றலுடன் முன்னேறி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் 81ஆவது மன் கி பாத் நிகழ்வில் உரையாற்றிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்திய மக்களுக்கு 100 கோடி தடுப்பூசிகளை செலுத்தி புதிய ஆற்றலுடன்

இந்தியா முன்னேறி வருவதாகவும், இத் திட்டத்தில் இந்தியா அடைந்த வெற்றிகள் நாட்டின் வல்லமையைப் பறைசாற்றும் விதத்தில் அமைந்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

100 கோடி தடுப்பூசிகளை மக்களுக்கு வழங்கிய பின்னணியில் பல தன்னம்பிக்கைக் கதைகள் உள்ளதாகத் தெரிவித்த அவர் நெருங்கும் பண்டிகை காலத்தில் உள்ரில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களைக் கொள்வனவு செய்து உள்’ர் உற்பத்தியாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துமாறும் கேட்டுக்கொண்டார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....