நரேந்திர மோடி
செய்திகள்இந்தியா

100 கோடி தடுப்பூசிக்குப் பின் பல்வேறு சவால்கள்- நரேந்திர மோடி

Share

100 கோடிக்கும் அதிகமாக தடுப்பூசிகளைப் பொதுமக்களுக்குச் செலுத்தி இந்தியா வெற்றிபெற்றுள்ளதாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் வெளியிட்டுள்ளார்.

கொரோனாத் தடுப்பூசிகளை செலுத்தி, இந்தியா புதிய ஆற்றலுடன் முன்னேறி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் 81ஆவது மன் கி பாத் நிகழ்வில் உரையாற்றிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்திய மக்களுக்கு 100 கோடி தடுப்பூசிகளை செலுத்தி புதிய ஆற்றலுடன்

இந்தியா முன்னேறி வருவதாகவும், இத் திட்டத்தில் இந்தியா அடைந்த வெற்றிகள் நாட்டின் வல்லமையைப் பறைசாற்றும் விதத்தில் அமைந்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

100 கோடி தடுப்பூசிகளை மக்களுக்கு வழங்கிய பின்னணியில் பல தன்னம்பிக்கைக் கதைகள் உள்ளதாகத் தெரிவித்த அவர் நெருங்கும் பண்டிகை காலத்தில் உள்ரில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களைக் கொள்வனவு செய்து உள்’ர் உற்பத்தியாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துமாறும் கேட்டுக்கொண்டார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
wedding
இந்தியா

ஆண்டு வருமானம் ஒரு கோடிக்கும் அதிகமாக இருந்தால் மட்டுமே திருமணம்!

இந்தியாவில் ஆண்டுக்கு இந்திய மதிப்பில் ரூ.11 இலட்சம் வருமானம் பெரும் பெண் ஒருவர், தமக்கு வாழ்க்கைத்...

vijay sad
இந்தியா

முதல்வர் விஜய்யின் பேச்சுக்கு திமுக பதிலடி !

கரூருக்கு சென்ற தமிழக முதல்வர் விஜய், மக்கள் சந்திப்பு நிகழ்வில், திமுகவை குறித்து கடுமையான விமர்சனங்களினை...

friends drinking
இந்தியா

தமிழ் நாட்டில் மது அருந்தும் பெண்கள் இத்தனை பேரா?

  இந்திய மாநில அரசுகளுக்கு முக்கிய வருவாய் ஆதாரமாக மது உள்ளதுடன், மதுபானங்களுக்கு ஜிஎஸ்டி இல்லை...

india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...