114241106 vaccineillus976 rtrs
செய்திகள்அரசியல்இலங்கை

தடுப்பூசி ஏற்றாதவர்கள் நடமாடத்தடை !

Share

தடுப்பூசி ஏற்றிக்கொள்ளாதவர்கள் பொதுவெளியில் நடமாடுவதற்கு தடைவிதிக்கும் நடைமுறை இன்னும் இரு வாரங்களில் அமுலுக்கு வரும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

கொரோனா தடுப்பூசியின் இரண்டு அலகுகளையும் பெறாதவர்கள் மக்கள்கூடும் பொது இடங்களில் நடமாடுவதற்கு தடை விதிக்கும் யோசனையை 2022 ஜனவரி முதலாம் திகதி முதல் அமுல்ப்படுத்த திட்டமிட்டிருந்தோம்.

எனினும், இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றவர்கள், அட்டையை கொண்டுசெல்வதில் சிக்கல் உள்ளது. எனவே, மாற்று வழிகள் தொடர்பில் தொழில்நுட்பரீதியில் ஆராய்ந்துவருகின்றது. இன்னும் இரு வாரங்களுக்குள் அந்த பணி முடிவடைந்துவிடும்.” – என்றார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 6860cb5917db7
சினிமாசெய்திகள்

சமந்தாவுடன் கீர்த்தி சுரேஷ்.. நடிகை வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ

இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் சமந்தா. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் என்றால்...

25 685fae44c22dc
சினிமாசெய்திகள்

டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் இறுதி வசூல்.. Worldwide பாக்ஸ் ஆபிஸ் விவரம்

அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார் மற்றும் சிம்ரன் இணைந்து நடித்து கடந்த மே...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 5
சினிமாசெய்திகள்

DNA திரைப்படம் இதுவரை இத்தனை கோடி வசூல் செய்துள்ளதா! பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

ஒரு நாள் கூத்து படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமனவர் நெல்சன் வெங்கடேசன். இதன்பின்...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 2
சினிமாசெய்திகள்

ஆஸ்கார் விருது குழுவில் கமல்.. பவர் ஸ்டார் பவன் கல்யாண் அவர் பற்றி போட்ட பதிவு வைரல்

நடிகர் கமல்ஹாசன் தற்போது ஆஸ்கார் விருது வழங்கும் குழுவில் தேர்வாகி இருப்பதற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது....