தடுப்பூசி ஏற்றிக்கொள்ளாதவர்கள் பொதுவெளியில் நடமாடுவதற்கு தடைவிதிக்கும் நடைமுறை இன்னும் இரு வாரங்களில் அமுலுக்கு வரும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, கொரோனா தடுப்பூசியின் இரண்டு...
பூடான் அரசின் குடிமகனுக்கான மிக உயரிய விருதான நடாக் பெல் கி கோர்லோ விருது இந்திய பிரதமர் மோடிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பூடான் பிரதமர் லோடே ஷெரிங் இந்த விருதை பிரதமர் மோடிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளார். ...
நாட்டில் குறித்த சில பகுதிகளில் தொடர்ந்து தடுப்பூசிகள் வழங்கும் பணி இடம் பெற்றுக்கொண்டிருக்கின்றது. அந்த அடிப்படையில் நாளை முதல் அநுராதபுரம், பொலநறுவை உள்ளிட்ட மாவட்டங்களிலும் தென், மேல் மாகாணங்களிலும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி...
கொரோனா தடுப்பூசியால் பாலியல் ஆரோக்கியத்தில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என சர்வதேச ஆராய்ச்சிகள் சுட்டிக்காட்டுகின்றன. அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பாலியல் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் அஜித் கரவிட்ட இதனை தெரிவித்துள்ளார் . பொது...
நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் காரணமாகவும் கொரோனாப் பரவல் காரணமாகவும் பாதிக்கப்பட்டுள்ள தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது . இதனை போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்....
இலங்கையில் கொரோனாத் தொற்று காரணமாக இதுவரை 32 கர்ப்பிணிகள் உயிரிழந்துள்ளனர் என குடும்ப சுகாதார பணியகம் அறிவித்துள்ளது. சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது சுகாதார அமைச்சின் குடும்ப நல பிரிவின் பணிப்பாளர் விசேட...
சினோபார்ம் வெளிநாடு செல்ல தடையல்ல!!- சுகாதார அமைச்சு சினோபார்ம் தடுப்பூசியை பெற்றுக் கொண்டவர்கள் வெளிநாடு செல்ல முடியாது என்ற ஒரு நிலை இல்லை என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுவீடன், ஹங்கேரியா, கனடா, நெதர்லாந்து, ஈராக்,...
ஒரு கோடியே 22 லட்சத்து 20 ஆயிரத்து 331 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. அத்தோடு 55 லட்சத்து 17 ஆயிரத்து 540...
வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யத் திட்டமிட்டுள்ளவர்களுக்காக ஸ்மார்ட் தடுப்பூசி சான்றிதழ் (Smart Vaccine Certificate) வழங்கும் திட்டம் சுகாதார அமைச்சால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் இணையத்தளத்தில் விபரங்களைப் பதிவிட்டு ஸ்மார்ட் தடுப்பூசி சான்றிதழைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று...
தடுப்பூசியின் பாதுகாப்பு வீதம் குறைவு – ஆய்வில் தகவல்!! பைஸர் மற்றும் அஸ்ட்ராஜெனகா தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டவர்களுக்கு கொரோனா தொற்றுவதற்கான பாதுகாப்பு குறைந்து வருகின்றது என்று சர்வதேச ஊடங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. அதில் பைஸர் தடுப்பூசிகள் இரண்டையும்...
30 வயதுக்கு அதிகமானோரில் 51 வீதமானவர்களுக்கு இரண்டு தடுப்பூசிகளும் (covid vaccine) ஏற்றப்பட்டுள்ளன என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 60 வயதுக்கு அதிகமானோர் விரைவாகதடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்....
கொரோனாத் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றுக்கொண்டவர்களுக்கு தடுப்பூசி பெற்றமையை உறுதிப்படுத்தும் வகையில் இலத்திரனியல் அட்டை எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 15 ஆம் திகதியின் பின்னர் விநியோகிக்கப்படவுள்ளது என்று சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். செப்ரெம்பர்...
12 வயதுக்கு மேற்பட்டோருக்கு விரைவில் தடுப்பூசி!! இலங்கையில் 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் விரைவில் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். சிறுவர்கள், இளைஞர்கள் மற்றும் யுவதிகள்...