21 612d0ebe7672b
செய்திகள்இலங்கை

ரிஷாத் மனைவி, மாமனார் பிணையில் விடுவிப்பு !

Share

ரிஷாத் மனைவி, மாமனார் பிணையில் விடுவிப்பு !

16 வயது சிறுமியை துன்புறுத்திய சம்பவம் தொடர்பாக கைதாகிய நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் மனைவி மற்றும் மாமனார் இன்று (17) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தீக் காயங்களுக்கு உள்ளான நிலையில் ஹிஷாலினி எனும் 16 வயது சிறுமி மர்மமான முறையில் உயிரிழந்திருந்தார்.

இது தொடர்பாக கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமாகிய ரிஷாத் பதியூதீன் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

எதிர்வரும் முதலாம் திகதி வரை இவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் உத்தரவிட்டுள்ளது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ரிஷாத் பதியூதீனின் மனைவி மற்றும் மாமனாருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி பிணை வழங்கியுள்ளார் .

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
35
சினிமாசெய்திகள்

ஸ்வாசிகா யாருடைய DIE HARD FAN தெரியுமா? நேர்காணலில் மனம் திறந்த ஸ்வாசிகா..!

தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்வாசிகா. இவர் பல திரைப்படங்களை நடித்தது...

33 1
சினிமாசெய்திகள்

விசில் போட தயாரா? பூஜையுடன் ஆரம்பமானது ஜீவாவின் 45வது படம்..! வைரலாகும் போட்டோஸ்!

தமிழ் சினிமா வட்டாரத்தில் இன்று ஒரு முக்கியமான தினமாக அமைந்துள்ளது. நடிகர் ஜீவா தனது 45வது...

30
சினிமாசெய்திகள்

மாளவிகா மோகனன் GQ ஷூட்டில் கவர்ச்சிகரமான லுக்…! ரசிகர்கள் மயக்கும் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவின் ஸ்டைலிஷ் குயின் மாளவிகா மோகனன், மீண்டும் ஒரு முறை சமூக வலைதளங்களை சிலையாய்...

34
சினிமாசெய்திகள்

“லெனின்” படத்தில் இருந்து விலகிய ஸ்ரீலீலா..!படத்தின் ஹீரோயினி யார் தெரியுமா?

பிரபல தெலுங்கு நடிகரும் தயாரிப்பாளருமான நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில் அக்கினேனி, புது பரிமாணத்துடன் திரையில்...