car
செய்திகள்அரசியல்இலங்கை

வாகன உதிரிப் பாகங்கள் குறித்து வெளியான தகவல்!

Share

வாகன உதிரி பாகங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் எவ்வித கட்டுப்பாடுகளையும் விதிக்கவில்லை என இராஜாங்க அமைச்சரான ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

நிலவும் அந்நிய செலாவணி நெருக்கடியால் வாகன இறக்குமதிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும், உதிரி பாகங்கள் தொடர்பில் எவ்விதக் கட்டுப்பாடுகளும் இல்லை.

சில தரப்பினர் வாகனங்கள் மற்றும் உதிரி பாகங்களின் விலைகளை அநியாயமாக அதிகரித்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

அண்மைய மாதங்களில் வாகன உதிரி பாகங்களின் விலைகள் அதிவேகமாக அதிகரித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸம்மில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ரூபாவை வலுப்படுத்தவும், உள்நாட்டு சந்தையில் வாகனங்கள் மற்றும் உதிரிபாகங்களின் விலை அதிகரிப்புக்கு தீர்வுகளை வழங்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 11
இலங்கைசெய்திகள்

அடுத்தவருடம் வெள்ளவத்தையில் நினைவேந்தல் செய்தால் யுத்தம் வெடிக்கும் : தேரர் எச்சரிக்கை

வெள்ளவத்தையில் நினைவேந்தலை அடுத்த வருடமும் அனுஸ்டிக்க விடாதீர்கள். அவ்வாறு நினைவேந்தல் செய்தால் மீண்டும் ஒரு யுத்தம்...

23 13
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதியை சந்திக்க வேண்டுமென கூறி குழப்பம் விளைவித்த நபர் கைது

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை சந்திக்க வேண்டுமெனக் கூறி குழப்பம் விளைவித்த நபர் ஒருவரை பொலிஸார் கைது...

24 13
இலங்கைசெய்திகள்

சுவிஸ் பெண் உட்பட 2 வெளிநாட்டவர்களின் உயிரை காப்பாற்றிய அதிகாரிகள்

மாத்தறை, மிரிஸ்ஸ கடலில் குளித்துக் கொண்டிருந்த வெளிநாட்டுப் பெண் ஒருவரும், ஆண் ஒருவரும் கடல் அலையில்...

22 14
இலங்கைசெய்திகள்

அதிவேக நெடுஞ்சாலைகளில் இன்று முதல் ஆரம்பமாகவுள்ள புதிய வசதி!

அதிவேக நெடுஞ்சாலைகளில் வங்கி அட்டைகள் மூலம் பணம் செலுத்தும் வசதி இன்று (21) முதல் ஆரம்பிக்கப்படும்...