ranil wickremesinghe at parliament
செய்திகள்அரசியல்இலங்கை

இந்த அரசுடன் இணையமாட்டார் ரணில்!!

Share

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த அரசுடன் இணையமாட்டார் என ஐக்கிய தேசியக்கட்சி தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க அரசுடன் இணையவுள்ளார் எனவும், அவருக்கு பிரதமர் பதவி வழங்கப்படவுள்ளது எனவும் இணையத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

சர்வதேசத்தின் ஆதரவை பெறுவதற்கும், அரச பங்காளிக்கட்சிகளின் அழுத்தங்களை சமாளிக்கும் நோக்கிலுமே அரசு இது பற்றி ஆராய்ந்து வருகின்றது எனவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையிலேயே இத்தகவலை ஐக்கிய தேசியக்கட்சி நிராகரித்துள்ளது.

அதுதாபியில் நடைபெறும் இந்து சமுத்திர மாநாட்டில் ரணில் விக்கிரமசிங்க பங்கேற்கின்றார். அந்த மாநாட்டில் ஜனாதிபதியும் கலந்துகொள்கின்றார்.

இதனை அடிப்படையாக வைத்தே இவ்வாறு தகவல் பரப்பட்டுவருகின்றன எனவும் ஐ.தே.க. உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
anura kumara dissanayake
இலங்கை

தூர நோக்குடன் வரவு செலவு திட்டம் – ஜனாதிபதி தெரிவிப்பு.

  அடுத்த வரவு – செலவுத் திட்டத்தில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனி நிதி ஒதுக்கீட்டை வழங்கத்...

yositha
இலங்கை

யோஷிதவை வசமாக சிக்க வைத்த முன்னாள் காதலி!

மகிந்த ராஜபக்சவின் மகனான யோஷித ராஜபக்சவுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு...

லக்ஷ்மன் யாப்பா
இலங்கை

முன்னாள் அமைச்சர் மீது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல்!

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக, வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தை...

nilam 1
இலங்கை

காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழில் இன்று போராட்டம்.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் படைத்துறைக்கு 25 ஏக்கர் வரையான காணி சுவீகரிப்பதற்கு எதிராக தற்போது...