WhatsApp Image 2022 01 24 at 9.26.57 PM
செய்திகள்இந்தியா

எருது ஆட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்ட பொலிஸார்!!

Share

இந்தியாவின் பாரம்பரியக் கலைகளான எருது ஆட்டம் மற்றும் ஜல்லிக்கட்டு என்பவை ஆண்டு தொடக்கத்தையொட்டி மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

எனினும் கொரோனா ஊரடங்கு காரணமாக குறித்த நிகழ்ச்சிகளுக்கு பொலிஸாரின் அனுமதி பெற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

எனினும் சில இடங்களில் கட்டுப்பாடுகளையும் மீறி எருதாட்டம், ஜல்லிக்கட்டு போன்ற நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் அடுத்த நாமகிரிப்பேட்டை அருகே உள்ள கரியாம்பட்டி பகுதியில் நேற்றைய தினம் இளைஞர்கள் எருதுவிடும் நிகழ்ச்சியை நடத்துவதற்காக ஒன்று திரண்டனர்.

இதற்காக ஊரில் உள்ள எருதுகளை கோவிலைச் சுற்றி இளைஞர்கள் அழைத்து வந்தனர். எனினும் குறித்த நிகழ்ச்சிக்கு எதுவித அனுமதியும் பெறாத காரணத்தினால் சம்பவ இடத்திற்கு விரைந்த ஆயில்பட்டி பொலிஸார் எருதுவிடும் நிகழ்ச்சியை தடுத்து நிறுத்தினர்.

#India

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...