Dullas 666 1
அரசியல்இலங்கைசெய்திகள்

தனியான பயணத்தை ஆரம்பித்துள்ளோம்!

Share

” தனியானதொரு அரசியல் பயணத்தை ஆரம்பித்துள்ளோம். இது விடயத்தில் முன்வைத்த காலை ஒருபோதும் பின்வைக்கமாட்டோம்.”

இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இருந்து தனியாக சென்றுள்ள டலஸ் அழகப்பெரும எம்.பி. தெரிவித்தார்.

” அதிகாரத்தில் இருப்பவர்கள் அழிந்துபோவதற்கு நான்கு பிரதான காரணிகள் தாக்கம் செலுத்துகின்றன.

ஒன்று தனி நபர் அதிகாரங்களை குவித்துக்கொள்ளுதல், அடுத்தது அதிகாரத்தை குடும்பமொன்று தனது கட்டுப்பாட்டின்கீழ் வைத்திருந்தல், மூன்றாவது திட்டமில்லாமல் அதிகாரத்தை பொறுப்பேற்றல், நான்காவது காரணி ஊழல், மோசடியாகும். ஆட்சிக்கு வந்தது முதல் அரசியலில் இருந்து விரட்டப்படும்வரை சிலர் ஊழல், மோசடிகளில் ஈடுபடுகின்றனர்.

இந்நிலைமை மாற வேண்டும். அதனை மாற்றியமைக்கவே நாம் தனியான பயணத்தை ஆரம்பித்துள்ளோம்.” – என்றும் டலஸ் குறிப்பிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
dengue 1
இலங்கை

அறிகுறிகள் தென்பட்டால் ஆபத்து – உடனடியாக வைத்தியசாலையை நாடவும்.

டெங்கு அறிகுறிகள் தென்படுவோர் தாமதிக்காது உடனடியாக உரிய மருத்துவ சிகிச்சையைப் பெற்றுக்கொள்ளுமாறு தேசிய டெங்கு கட்டுப்பாட்டு...

chemmani Mass grave
இலங்கை

செம்மணிக்கு செல்ல ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவிற்கு நீதிமன்றம் பச்சைக்கொடி.

ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழு, யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், செம்மணி மனிதப் புதைகுழிப் பகுதியை...

ஜி.எல். பீரிஸ்
இலங்கை

ஜெனீவாவில் இலங்கைக்கு இதுவும் நடக்கலாம் – எச்சரிக்கும் ஜி.எல். பீரிஸ்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் காரியாலயத்தில் செய்தியாளர் சந்திப்பு ஒன்று நேற்று நடைபெற்றுள்ளது. அங்கு...

Srilankan Airlines
இலங்கை

நிறுத்தப்பட்டது இலங்கை விமான போக்குவரத்து – இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை.

மீண்டும் மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர்ச்சூழல் காரணமாக, குவைத் நாட்டிற்கான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான...