download 5 1 3
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அதிகளவு மழைவீழ்ச்சி பதிவு!

Share

அதிகளவு மழைவீழ்ச்சி பதிவு!

நேற்று காலை எட்டு முப்பது மணியிலிருந்து 11:30 வரையான மூன்று மணியளங்களில் ஜால் மாவட்டத்தில் 39 தசம் ஒன்பது மில்லி மீட்டர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக யாழ் மாவட்ட வானிலை அவதான நிலையம் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் கடைமை நேர அதிகாரிக்கு ரீ.பிரதீபன் தெரிவிக்கையில். நேற்று காலை 8:30 மணியிலிருந்து இன்று காலை 8:30 மணிவரை அச்சுவேலிப் பகுதியில் 8.மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
பரிதித்துறை பகுதியில் 0.6 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
கிளிநொச்சி பகுதியில் 0.9 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 45
உலகம்செய்திகள்

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள தனது தூதரகத்தை மூடிய அமெரிக்கா: பாதுகாப்பு கவலைகள் காரணமா?

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் தலைநகரான பெஷாவரில் நீண்டகாலமாகச் செயல்பட்டு வந்த தனது தூதரக அலுவலகத்தை...

world 44
செய்திகள்இந்தியா

வெள்ளித்திரை முதல் அரசியல் அரியணை வரை: விஜய் முதல் எம்.ஜி.ஆர் வரை

தென்னிந்திய நட்சத்திரங்களின் அரசியல் பயணம்தென்னிந்திய அரசியலில், குறிப்பாகத் தமிழ்நாட்டில், திரையுலகிற்கும் அதிகாரத்திற்கும் இடையிலான பிணைப்பு மிகவும்...

world 42
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விசா பெற்றுத் தருவதாகக் கூறி ரூ. 3.5 கோடி மோசடி: தனியார் நிறுவன இயக்குநர் கைது

வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா விசாக்களைப் பெற்றுத் தருவதாகக் கூறி, பொதுமக்களிடமிருந்து சுமார் 35.8 மில்லியன்...

world 46
செய்திகள்உலகம்

ஜெப்ரி எப்ஸ்டீனின் தற்கொலை குறிப்பு வெளியீடு: எவ்வித ஆதாரங்களும் கண்டறியப்படவில்லை என நீதிபதி அறிவிப்பு

பாலியல் குற்றச்சாட்டுகளின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமெரிக்க கோடீஸ்வரர் ஜெப்ரி எப்ஸ்டீன், கடந்த 2019-ஆம் ஆண்டு...