download 5 1 3
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அதிகளவு மழைவீழ்ச்சி பதிவு!

Share

அதிகளவு மழைவீழ்ச்சி பதிவு!

நேற்று காலை எட்டு முப்பது மணியிலிருந்து 11:30 வரையான மூன்று மணியளங்களில் ஜால் மாவட்டத்தில் 39 தசம் ஒன்பது மில்லி மீட்டர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக யாழ் மாவட்ட வானிலை அவதான நிலையம் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் கடைமை நேர அதிகாரிக்கு ரீ.பிரதீபன் தெரிவிக்கையில். நேற்று காலை 8:30 மணியிலிருந்து இன்று காலை 8:30 மணிவரை அச்சுவேலிப் பகுதியில் 8.மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
பரிதித்துறை பகுதியில் 0.6 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
கிளிநொச்சி பகுதியில் 0.9 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
are 2 1
இலங்கை

அயலவரை அடித்துக்கொன்ற சந்தேக நபர் கைது.

கடந்த 14ஆம் திகதி இரவு தம்புள்ளை விகாரை சந்தியில் அமைந்துள்ள கடை அறைகளில் தற்காலிகமாக வசித்து...

யோஷித ராஜபக்ஷ
இலங்கை

யோஷித ராஜபக்ஷவிற்கு எதிரான வழக்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்ஸி ஃபொரஸ்ட்...

Gotabaya Rajapaksa
இலங்கை

பேசுபொருளாகியுள்ள மாத்தளை மனிதப்புதைகுழி – அகப்படுவாரா கோட்டா?

மாத்தளை மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைக்குழி சம்பவம் நடந்த காலப்பகுதியில் அதாவது 1988 மே முதலாம்...

Suresh Sally 16
இலங்கை

சுரேஷ் சலே தொடர்பில் நீதிமன்றில் கூறிய தகவல்!

  சுரேஷ் சலே சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்...