கிளிநொச்சி முகமாலை விபத்தில் ஒருவர் பலி! கிளிநொச்சி முகமாலை பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். குறித்த விபத்து இன்று காலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. விபத்தில் யாழ்ப்பாணம் துன்னாலை பகுதியை சேர்ந்த...
பாடசாலை மாணவர்களை கடத்தும் கும்பல் மடக்கி பிடிப்பு! இலங்கையில் அண்மைக் காலமாக பாடசாலை சிறுவர்கள் சிறுமிகளை கடத்தும் வேலைகளில் ஆள்கடத்தும் ஒரு கூட்டம் ஈடுபட்டு வருகின்றமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறான நிலையில், கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட...
கிளிநொச்சியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி! ‘வலி சுமந்த காலத்தில் உயிர்காத்த முள்ளிவாய்க்கால் கஞ்சி‘ வரலாற்றை இளைய சமுதாயத்திற்கு கடத்தும் நோக்கில் யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்திட்டம் வல்வெட்டித்துறை ஆலடிச் சந்தியில் நேற்றையதினம்(09) காலை...
அதிகளவு மழைவீழ்ச்சி பதிவு! நேற்று காலை எட்டு முப்பது மணியிலிருந்து 11:30 வரையான மூன்று மணியளங்களில் ஜால் மாவட்டத்தில் 39 தசம் ஒன்பது மில்லி மீட்டர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக யாழ் மாவட்ட வானிலை அவதான...
வாய்க்காலில் தவறி விழுந்து உயிரிழப்பு! கிளிநொச்சி- இராமநாதபுரம் பகுதியை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் வாய்க்காலில் தவறி விழுந்ததில் உயிரிழந்துள்ளார். நேற்றையதினம்(01.05.2023) ஏற்பட்ட கடும் மழை காரணமாகவே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மூன்று பிள்ளைகளின் தந்தையான 64...