Baby Death
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நிமோனியா காய்ச்சல் – 7 நாட்களான குழந்தை உயிரிழப்பு!!

Share

காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அனுமதிக்கப்பட்ட ஏழு நாட்களான ஆண் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.

வட்டுக்கோட்டை பிரதேசத்தை சேர்ந்த ரவி தாஸ் கவிஷன் என்ற ஆண் குழந்தையே உயிரிழந்தது.

குழந்தை காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இறப்பு விசாரணைகளை மல்லாகம் நீதிமன்ற திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். சாட்சிகளை வட்டுக்கோட்டை பொலிஸார் நெறிப்படுத்தியிருந்தனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
mon
இலங்கை

5,000 மில்லியன் டொலர்களைக் கடந்த வெளிநாட்டு ஊழியர்களின் பணப்பரிமாற்றம்!

மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஆண்டின் ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலப்பகுதியில் பதிவாகியுள்ள மொத்த...

veppam
இலங்கை

வெப்பமான வானிலையானது மேலும் அதிகரிக்கலாம் – வளிமண்டலவியல் திணைக்களம்.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள வானிலை அறிவிப்பின்படி, நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் நிலவும் மழையுடனான வானிலை அடுத்த...

hr d
இலங்கை

மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்படவுள்ள அதிகாரிகள்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, சிறைச்சாலைகள் சார்ந்த பகுதிகளில் பதிவான பதற்றமான சூழ்நிலைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக,...

Semmani Manhole
இலங்கை

எழுமாறாக தோண்டப்பட்ட குழிகளிலும் எலும்புக்கூடுகள்!

செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட 101 நாள் அகழ்வுப் பணிகளில் மொத்தம் 515 மனித...