jaffna 4
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

எமது உற்பத்திகளை ஏற்றுமதி செய்யும் வாய்ப்புக் கிடைத்துள்ளது!

Share

வடமாகாணத்தில் மிகக் குறுகிய காலத்தில் ஏற்றுமதிக்கான ஒரு கலாசாரம் உருவாகியுள்ளது என வர்த்தக தொழில்துறை மன்றத்தின் உப தலைவர் கு.விக்னேஷ் தெரிவித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டின் யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி ஏற்பாட்டுக் குழுவினரால் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் ஊடக சந்திப்பொன்று நடாத்தப்பட்டது.

இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்

எமது உற்பத்திகளை ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கப்பெற்றுள்ளது. இந்த வாய்ப்புகள் இக் கண்காட்சி மூலமாக உருவாக்கப்பட்டது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இளைஞர்கள், யுவதிகள் பயிற்சிக் கூடத்திற்கு சென்றால் அவர்களது முன்னேற்றம் குறித்து அறிந்துகொள்ள இயலுமென வர்த்தக தொழில்துறை மன்றத்தின் தலைவர் ந.நந்தரூபன் குறிப்பிட்டுள்ளார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
கன்னியா வெந்நீரூற்று
இலங்கை

கன்னியா வெந்நீரூற்று விவகாரம் தொடர்பில் வெளியான அறிக்கை.

ஆட்சிக்கு வரும்போது, நாட்டில் வாழும் அனைவரும் சமம் என கூறி ஆட்சியை பிடித்த அரசாங்கம் தற்போது...

சுரேஸ் பிரேமச்சந்திரன்
இலங்கை

குற்ற செயல்களில் தற்கால அரசுக்கும் பங்குண்டு – சுரேஸ் பிரேமச்சந்திரன்

மட்டக்களப்பு – வாவிக்கரை வீதியில் உள்ள ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் அலுவலகத்தில் நடைபெற்ற...

சுகீஸ்வர பண்டார
இலங்கை

கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளருக்கு விளக்கமறியல்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டாரவின் விளக்கமறியல் உத்தரவு ஜூலை 30...

காணாமல் ஆக்கப்பட்டோர்nnnn
இலங்கை

அவர்களின் வார்த்தைகளில் நம்பிக்கை இல்லை – தூதுக்குழுவினரின் வருகையினை தொடர்ந்து வந்துள்ள கருத்து.

இன்று, ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளுடன் சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அமைந்துள்ள மனிதக் புதைகுழியை பார்வையிட்ட பின்னர்...