1595907417 Accident gelioya 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

விபத்தில் தாயும் மகனும் பலி

Share

கொழும்பு – குருநாகல் பிரதான வீதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் தாயும், மகனும் உயிரிழந்துள்ளதுடன், தந்தையும், மற்றொரு மகனும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முச்சக்கரவண்டி மீது டிப்பர் வாகனம் மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் பொரலஸ்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடைய தாயும், அவருடைய 18 வயதுடைய மகனுமே உயிரிழந்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் டிப்பர் வாகன சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்க்கொண்டு வருகின்றனர்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...