மஹிந்தானந்த அளுத்கமகே dd
இலங்கைசெய்திகள்

அரிசி ஆலை உரிமையாளர்களிடம் அடி பணியமாட்டேன் – மஹிந்தானந்த உறுதி

Share

அரிசி ஆலை உரிமையாளர்களிடம் நான் அடிபணியவில்லை. இனி அடிபணிய போதுவும் இல்லை.
இவ்வாறு விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் கூறுகையில்

நாட்டிலுள்ள வர்த்தக மாபியாக்களுக்கு முடிவுகட்ட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நான் உறுதியாகவே இருக்கின்றேன்.

அதற்காக அன்று முதல் இன்றுவரை போராடுகின்றேன். எனது போராட்டம் தொடரும்.

அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு நான் துளியளவும் பயம் இல்லை. அவர்களுடன் டீலும் இல்லை. அடிபணியவும் மாட்டேன்.

அரிசி இறக்குமதி செய்யப்படுவதற்கு விவசாய அமைச்சர் என்ற வகையில் நான் இன்னும் எதிர்ப்பு.

எனினும், அரசி தட்டுப்பாடு ஏற்படக்கூடாது என்பதால்தான் இறக்குமதி செய்யும் முடிவை அரசு எடுத்துள்ளது.

இன்று அரிசி வரும். அதன் பின்னர் சந்தையில் விலை குறையும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
veppam
இலங்கை

கிழக்கினை தாக்கவுள்ள வெப்ப அலை – பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

நாளைய தினம் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில பகுதிகளில் மனித உடலால் உணரப்படும்...

mini 1
இலங்கை

முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு.

இன்றைய தினம் காலை (08.07. 2026) ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் இலஞ்ச ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட...

nilam
இலங்கைபிராந்தியம்

யாழ். வடமராட்சியில் பறிபோக இருக்கும் நிலம் – தொடரும் அத்துமீறல்கள்

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் உள்ள காணியொன்று இராணுவத்தினரால் சுவீகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கை நாளை...

palaali
இலங்கை

யாழ்.பலாலி இராஜேஸ்வரி ஆலயத்தில் தடையற்ற வழிபாடுகள் – நிபந்தனைகளுடன் பாதையினை விடுவிக்க இணங்கிய ராணுவம்

பலாலி இராஜேஸ்வரி அம்மன் ஆலயம் 35 வருடங்களுக்குப் பின்னர் கடந்த வருடம் விடுவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில்...