Johnston Fernando
அரசியல்இலங்கைசெய்திகள்

முடிந்தால் எமது கோட்டைக்கு வாருங்கள்! – ஜோன்ஸ்டனின் சகா சூளுரை

Share

” குருணாகல்தான் ஜோன்ஸ்டனின் கோட்டை, முடிந்தால் இங்கு வாருங்கள். அவரின் ஒரு மயிரைகூட பிடுங்க விடமாட்டோம்.”

இவ்வாறு சூளுரைத்துள்ளார் குருணாகலை மேயரும், அமைச்சர் ஜோன்ஸ்டனின் சகாவுமான துஷார சஞ்சீ.

ஜோன்ஸ்டனுக்கும், அரசுக்கும் ஆதரவு தெரிவித்து நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு சூளுரைத்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
ஹட்டன் கல்வி வலயம்
இலங்கை

ஹட்டன் கல்வி வலயம் வெளியிட்டுள்ள தகவல்.

சீரற்ற வானிலை பாதிப்பை கருத்திற் கொண்டு நேற்று முன்தினம் முதல் ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு...

ஹர்ஷ சுரங்க பெர்னாண்டோ
இலங்கை

மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநர் பதவியேற்பு!

ஜனாதிபதி செயலகத்தில், மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற சமூக மருத்துவ நிபுணர் ஹர்ஷ...

அகில விராஜ் காரியவசம் 2
இலங்கை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்!

  வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையான நிலையில் முன்னாள் அமைச்சர் அகில விராஜ்...

ஜனாதிபதியை சந்தித்தார் இந்திய வெளியுறவுச் செயலாள
இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்தார் இந்திய வெளியுறவுச் செயலாளர்.

இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இன்று பிற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை கொழும்பில்...