death 1 1024x680 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மண்ணெண்ணெய் வாங்க வரிசையில் காத்திருந்த முதியவர் மரணம்!

Share

கண்டி புறநகர் பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்ணெய் வாங்குவதற்காக நீண்டநேரம் வரிசையில் காத்திருந்த முதியவர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கண்டி, வத்தேகம, உடதலவின்ன பகுதியை சேர்ந்த 71 வயதுடைய மொஹமட் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கொட்டும் மழைக்கு மத்தியில் சுமார் 5 மணிநேரம் இவர் வரிசையில் நின்றதாகவும், மயங்கி வீழ்ந்தவரை வைத்தியசாலையில் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் வரிசையில் நின்றவர்கள் தெரிவித்தனர்.

எனினும், வைத்தியசாலையில் சேர்க்க்படும்போது அவர் உயிரிழந்துவிட்டார் என தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்தார்.

நாட்டில் இவ்வாறானதொரு நிலையை ஏற்படுத்தி மக்களை வதைக்கும் அரசே, இதற்கு பொறுப்புக்கூறவேண்டும் என கண்டி பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...

23 2
இலங்கைசெய்திகள்

விரயமாகும் இறக்குமதி செய்யப்பட்ட உப்பு.. கடும் நெருக்கடியில் அரசாங்கம்!

இறக்குமதி செய்யப்பட்ட உப்பு, துறைமுகத்தில் உள்ள சில கொள்கலன்களில் இருந்து உருகி வெளியேறி வருவதாக கொள்கலன்...

22 4
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள மோசமான நிலை! எச்சரிக்கும் அதிகாரிகள்

குடும்ப வன்முறை சம்பவங்கள் குறித்து சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். இந்த குடும்ப வன்முறை...

20 2
இலங்கைசெய்திகள்

கிளிநொச்சியில் விபத்துக்குள்ளான எரிபொருள் பாரவூர்தி.. ஒருவர் படுகாயம்!

கிளிநொச்சி – பூநகரி பகுதியில் எரிபொருள் பாரவூர்தி ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த விபத்து...