Anand Mahindra 01 1
இந்தியாசெய்திகள்

‘போடா டேய்’… வைரலான வார்த்தை: எப்படித் தெரியுமா?

Share

இந்தியாவின் முன்னணி தொழில் அதிபராக இருக்கும் ஆனந்த் மஹேந்திரா பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தனது ட்விட்டரில் ஒரு பதிவைப் பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவில்,

நான் பாடசாலைப் படிப்பைத் ட்விட்டரில் தான் முடித்தேன். ஆனால், தமிழில் நான் கற்றுக்கொண்ட முதல் சொல் ஒன்று உள்ளது. அந்த சொல்லை அடிக்கடி பயன்படுத்தியுள்ளேன்.

அது வேற ஒன்றும் இல்லை போடா டேய் என்ற வார்த்தை தான். ஆங்கிலத்தில் நாம் யாரிடமாவது மொழி, பேச்சைக் கேட்கவும் , உங்கள் கருத்தை அறிந்து கொள்ளவும் எனக்கு நேரமில்லை.

அதனால் என்னை விடுங்கள் என சொல்வதற்கு தமிழில் எளிதாக “போடா டேய்” என சொன்னால் போதும் என்று பதிவிட்டிருந்தார்.

இவரது இந்த “போடா டேய்” என்ற வார்த்தையை தற்போது சமூகவலைதள வாசிகள் வைரலாக்கியுள்ளனர்.

Anand Mahindra

#IndiaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
23 3
இந்தியாசெய்திகள்

ரயில் தாமதமாகிவிட்டாலோ ஏசி வேலை செய்யவில்லை என்றாலோ முழு டிக்கெட் பணத்தை திரும்ப பெறலாம்

ஏசி வேலை செய்யவில்லை அல்லது ரயில் தாமதமாக வந்தால், முழு டிக்கெட் பணத்தையும் திரும்பப் பெறுவது...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

13 2
இந்தியாசெய்திகள்

இஸ்ரேலில் இருந்து நாடு திரும்ப எதிர்பார்க்கும் இலங்கையர்களுக்கான அறிவிப்பு!

இஸ்ரேலின் தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, இலங்கைக்கு பயணிக்க விரும்புவோருக்கு அறிவிப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு இஸ்ரேலில் இருந்து...

25 684a2fdb31138 1
இந்தியாசெய்திகள்

இந்தியாவில் அவசரமாக தரை இறங்கிய இங்கிலாந்து விமானம்

இங்கிலாந்தின்(UK) எப்-35 போர் விமானம் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரை இறங்கியுள்ளதாக இந்திய...