gas 01
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாட்டின் இன்றைய நிலை: எரிவாயு சிலிண்டர்களைத் தாங்கியவாறு பொதுமக்கள் (படங்கள்)

Share

நாட்டில் பொருட்களின் விலை திடீரென அதிகரித்து வருவதோடு, அத்தியாவசியப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் இலங்கை சிக்கித்தவித்து வரும் நிலையில், அரசாங்கத்திடன் இருக்க வேண்டிய கையிருப்பும் இல்லாத நிலை காணப்படுகிறது.

இதனால் மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

gas

இதேவேளை எதிர்வரக்கூடிய மாதங்கள் மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்படுமென எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடி வருகின்றன.

நாட்டில், சீனி, பால்மா, எரிவாயு சிலிண்டர்கள் என வரிசையாக தட்டுப்பாடு நிலவுகிறது.

gas 02

இந்தநிலையில் கொழும்பு கொம்பனி வீதியில், சமையல் எரிவாயுத் தட்டுப்பாட்டால், எரிவாயு சிலிண்டர்களைத் தாங்கியவாறு பொதுமக்கள் இன்று எரிவாயு விற்பனை நிலையங்களின் முன் காத்திருந்த சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
anura kumara 1
இலங்கை

பிரதேச செயலகங்களில் இடம்பெற்றுள்ள நிதி முறைகேடுகள் – ஜனாதிபதியின் அதிரடி முடிவு!

  நுவரெலியா மாவட்டத்தின் பிரதேச செயலகங்களில் இடம்பெற்றுள்ள நிதி முறைகேடுகள் குறித்து கண்டறிவதற்காக ஜனாதிபதி அநுர...

arested 3
இலங்கை

ACMC கடசியின் உப தவிசாளர் உட்பட ஐவர் போதைப்பொருளுடன் கைது.

ஹெரோயின் போதைப்பொருளுடன் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் உப தவிசாளர் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர்...

death body 2
இலங்கை

கடற்கரைப் பகுதியில் மீட்கப்பட்ட சடலம்!

காலி முகத்திடலுக்கு அருகில் உள்ள கடற்கரைப் பகுதியில் இருந்து நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவரின்...

கெமுனு விஜேரத்ன
இலங்கை

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்த கெமுனு விஜேரத்ன !

தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் சமூக வலைத்தளங்கள்...