covid cells
செய்திகள்இலங்கை

வடக்கில் 33 பேருக்கு தொற்று உறுதி!

Share

வடக்கு மாகாணத்தில் 33 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் யாழ்.போதனா வைத்தியசாலையில் 267 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இப் பரிசோதனையிலேயே குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி, முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் 6 பேர்,வெலி ஓயா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 4 பேர், மல்லாவி ஆதார வைத்தியசாலையில் 3 பேர் உட்பட முல்லைத்தீவு மாவட்டத்தில் 13 பேர் தோற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, யாழ்.போதனா வைத்தியசாலையில் 2 பேர், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் 2 பேர்,
யாழ்.மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேர், நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேர், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் 2 பேர், நொதேர்ன் சென்ரல் தனியார் மருத்துவமனையில் ஒருவர் உட்பட யாழ்.மாவட்டத்தில் 11 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன், கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையில் 3 பேரும்,மன்னார் மாவட்ட மருத்துவமனையில் 2 பேரும்,
வவுனியா மாவட்ட மருத்துவமனையில் 3 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், காங்கேசன்துறை கடற்படை முகாமிலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
veppam
இலங்கை

கிழக்கினை தாக்கவுள்ள வெப்ப அலை – பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

நாளைய தினம் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில பகுதிகளில் மனித உடலால் உணரப்படும்...

mini 1
இலங்கை

முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு.

இன்றைய தினம் காலை (08.07. 2026) ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் இலஞ்ச ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட...

nilam
இலங்கைபிராந்தியம்

யாழ். வடமராட்சியில் பறிபோக இருக்கும் நிலம் – தொடரும் அத்துமீறல்கள்

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் உள்ள காணியொன்று இராணுவத்தினரால் சுவீகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கை நாளை...

palaali
இலங்கை

யாழ்.பலாலி இராஜேஸ்வரி ஆலயத்தில் தடையற்ற வழிபாடுகள் – நிபந்தனைகளுடன் பாதையினை விடுவிக்க இணங்கிய ராணுவம்

பலாலி இராஜேஸ்வரி அம்மன் ஆலயம் 35 வருடங்களுக்குப் பின்னர் கடந்த வருடம் விடுவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில்...