crop 2320073 cigarety grafvision deposith5 scaled
செய்திகள்இலங்கை

சிகரெட் விலையும் அதிகரிக்கிறது!!!

Share

சிகரெட்டின் விலையும் அதிகரிக்கப்படவுள்ளது.

இந்த விலை அதிகரிப்பு 2022 ஆம் வரவு செலவுத் திட்டத்தின் பின்னர் நடைமுறைப்படுத்தப்படும் என புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகார சபையின் தலைவர் கலாநிதி சமாதி ராஜபக்ச தெரிவித்தார்.

மேலும், நாட்டில் புகைப்பிடிப்பதை கட்டுப்படுத்தும் நோக்கில் குறித்த அதிகார சபையால் சிகரெட்டுக்கான விலை அதிகரிக்கப்படவுள்ளது.

இதன்படி, 5 ரூபாவால் சிகரெட் ஒன்றின் விலை அதிகரிக்கப்படவுள்ளது. இதேவேளை எதிர்வரும் ஐந்து ஆண்டுகளில் சிகரெட் ஒன்றின் விலை20 ரூபாவால் அதிகரிக்கும்.

சிகரெட் விலை தொடர்பில் தயாரிக்கப்பட்ட விலைச் சூத்திரம் சுகாதார அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டும். அதன் பின்னர் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் – என்றார்.

அத்துடன். புகைப்பிடிப்பதால், ஒரு நாளில் 60 க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர். அதேவேளை ஒரு 22 ஆயிரம் பேர் ஒரு வருடத்தில் உயிரிழக்கின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
அருந்திக பெர்னாண்டோ
இலங்கை

CCIB இல் இருந்து வெளியேறினார் முன்னாள் அமைச்சர்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் முன்னிலையாகி இருந்தார். டுபாயிலிருந்து...

மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ
இலங்கை

ராஜபக்சர்களின் மற்றுமொரு சகா உயிரிழப்பு – நீளும் மர்மங்கள்!

  நேற்றைய தினம், ராஜபக்சர்களின் மிகவும் நெருக்கமான அரசியல்வாதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தமை தொடர்பில்...

Namal
இலங்கை

மீண்டும் உருவாகும் ராஜபக்சர்கள் யுகம் – பொதுவெளியில் முழங்கிய இந்திக அனுருத்த!

  ராஜபக்சர்கள் தலைமையிலான அரசாங்கத்தை மீண்டும் தோற்றுவிக்க இலங்கை மக்கள் தயாராகியுள்ளதாக பொதுஜன பெரமுன கட்சியின்...

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் திணறும் அரசியல்வாதிகள்
இலங்கை

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் – திணறும் அரசியல்வாதிகள்.

  வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள, சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட 73 சக்திவாய்ந்த பாதாள உலகக்...