crop 2320073 cigarety grafvision deposith5 scaled
செய்திகள்இலங்கை

சிகரெட் விலையும் அதிகரிக்கிறது!!!

Share

சிகரெட்டின் விலையும் அதிகரிக்கப்படவுள்ளது.

இந்த விலை அதிகரிப்பு 2022 ஆம் வரவு செலவுத் திட்டத்தின் பின்னர் நடைமுறைப்படுத்தப்படும் என புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகார சபையின் தலைவர் கலாநிதி சமாதி ராஜபக்ச தெரிவித்தார்.

மேலும், நாட்டில் புகைப்பிடிப்பதை கட்டுப்படுத்தும் நோக்கில் குறித்த அதிகார சபையால் சிகரெட்டுக்கான விலை அதிகரிக்கப்படவுள்ளது.

இதன்படி, 5 ரூபாவால் சிகரெட் ஒன்றின் விலை அதிகரிக்கப்படவுள்ளது. இதேவேளை எதிர்வரும் ஐந்து ஆண்டுகளில் சிகரெட் ஒன்றின் விலை20 ரூபாவால் அதிகரிக்கும்.

சிகரெட் விலை தொடர்பில் தயாரிக்கப்பட்ட விலைச் சூத்திரம் சுகாதார அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டும். அதன் பின்னர் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் – என்றார்.

அத்துடன். புகைப்பிடிப்பதால், ஒரு நாளில் 60 க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர். அதேவேளை ஒரு 22 ஆயிரம் பேர் ஒரு வருடத்தில் உயிரிழக்கின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
TNA
இலங்கை

சி.வி.கே.சிவஞானத்தின் வீட்டிற்கு வந்த சங்கு.

இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைவர்களுக்கிடையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று...

sumanthiran
இலங்கை

சுமந்திரன் வேண்டாம் – வெடித்தது போராட்டம்.

நாளைய தினம், சுழிபுரம் விக்டோரியா கல்லூரியின் 150வது ஆண்டு விழாவினை முன்னிட்டு நடைபெறவுள்ள நடைபவனிக்கு சட்டத்தரணி...

selvam
இலங்கை

தமிழ் மற்றும் முஸ்லீம் கடசிகள் ஒன்றிணைவு – சொற்போரில் ஈடுபட்டுள்ள இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் செல்வம் அடைக்கலநாதன்

தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளை ஒன்றிணைத்து புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கூட்டமைப்பை கூட்டுச் சாம்பார் என்றும், இது...

இலங்கை

மின்னல் தாக்கத்தினால் பலியாவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு.

ஆண்டுதோறும் 50க்கும் மேற்பட்டோர், நாட்டில் மின்னல் தாக்கங்களால் உயிரிழப்பதாக இன்று கொழும்பில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி...