நேற்று நள்ளிரவு முதல் அனைத்து வகை மதுபானங்களுக்கான வரி 20 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சிகரெட் மீதான வரியும் 20% 20 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி 90 ரூபாவாக இருந்த சிகரெட் ஒன்றின் புதிய விலை...
இந்தியா – மும்பையில் இருந்து ஜெய்ப்பூர் நோக்கி இன்று அதிகாலை சிகரெட் பெட்டிகளுடன் சென்று கொண்டிருந்த லாரி ஒன்று கொள்ளையர்களிடம் சிக்கிக்கொண்டது. மும்பை- அகமதாபாத் நெடுஞ்சாலையில் காரில் வந்த ஆயுதம் ஏந்திய கொள்ளையர்கள் குறித்த லாரியை...
சிகரெட்டின் விலையும் அதிகரிக்கப்படவுள்ளது. இந்த விலை அதிகரிப்பு 2022 ஆம் வரவு செலவுத் திட்டத்தின் பின்னர் நடைமுறைப்படுத்தப்படும் என புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகார சபையின் தலைவர் கலாநிதி சமாதி ராஜபக்ச தெரிவித்தார்....
நாட்டில் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கின்றமையால் அரச வருமானத்தை உயர்த்துவதற்காக சிகரெட்டுக்கான வரியை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றது. இதன்படி ஒரு சிகரெட்டின் விலையை 25 ரூபாவுக்கு மேலாக சிகரெட்டுக்கான விலை அதிகரிக்கப்பட வேண்டும்...
சிகரெட்டுக்கான புதிய வரிக் கொள்கையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். அது தொடர்பில் அமைச்சரவைப் பத்திரம் விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும். இதனை சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பாக தேசிய அதிகார...
சிகரெட்டிக்கான வரியை அதிகரிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், பிரதமர் மற்றும் நிதி அமைச்சருக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார். அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு தொடர்பான விடயங்களை உள்ளடக்கிய இக்கடிதம் நேற்றய தினம் அனுப்பப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களுக்கான வரியை...